Subscribe to:
Post Comments (Atom)
இதை முதலில்.....
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
-
நடு வானத்திற்கும் மேற்கே இரண்டு மூன்று முழங்களைக் கடந்திருந்தான் சூரியன். கழுத்தில் கிடந்த துண்டால் முகத்தை துடைத்தவாறே கூவிக் கூவி கடவுள்...
-
சென்ற ஆண்டு இதே மாதிரி ஒரு மழை நாளில் கீர்த்தனாவோடு அமர்ந்து ஏதோ ஒரு செய்தி சேனலைப் பார்த்துக் கொண் டிருந்தேன். வழக்கமாக செய்தி சேனலை விர...
இல்லற வாழ்வில் இன்பங்களோடு என்றென்றும் இணைந்திருக்க வாழ்த்துக்கள்...
ReplyDeleteசகோதரிக்கு மணநாள் நல் வாழ்த்துக்கள்...
ReplyDeleteமண நாள் காணும் அன்பு உள்ளங்கள் என்றும் சீரும் சிறப்பும் பெற்று இணைபிரியாது இன்புற்று வாழ என் அன்பு வாழ்த்துக்கள் எட்வின்......
ReplyDeleteதிருமண பந்தத்தில் இணையும், இரா.தீபா மற்றும்
ReplyDeleteலோ.சிவசங்கரினை
செல்வச் செழிப்புடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
தங்கள் அழைப்பிதழ் உரிய நேரத்தில் வந்தது. ஆனால் என்னுடைய சித்தியின் மறைவால் அந்த காரியம் முடியும்வரை எங்கும் செல்லக்கூடாது என்பதால் வர இயலவில்லை. மன்னிக்கவும்.
ReplyDeleteஎன்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் இனிய மணமக்களுக்கு. வாழ்வில் எல்லா வளங்களும் எல்லா நலங்களும் பெற இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.
அழைப்பிற்கு நன்றி.
# கவிதை வீதி # சௌந்தர்
ReplyDeleteமிக்க நன்றி கவிதை வீதி சுந்தர்
கந்தசாமி.
ReplyDeleteநன்றி தோழர் கந்தசாமி
மஞ்சுபாஷிணி
ReplyDeleteநன்றி சுபா
உங்கள் ஊருக்குத்தான் வருகிறார்கள். பார்த்துக் கொள்ளுங்கள்.
நிரூபன்
ReplyDeleteமிக்க நன்றி நிரூபன். முழுதுமாய் இணையம் வர இன்னும் மூன்று நாட்கள் ஆகும்
Harani
ReplyDeleteமிக்க நன்றி ஹரணி. மரணம் கொடூரமானது ஹரணி. உங்கள் துக்கத்தில் நானும் பங்கேற்கிறேன்.