Subscribe to:
Post Comments (Atom)
இதை முதலில்.....
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
-
சென்ற ஆண்டு இதே மாதிரி ஒரு மழை நாளில் கீர்த்தனாவோடு அமர்ந்து ஏதோ ஒரு செய்தி சேனலைப் பார்த்துக் கொண் டிருந்தேன். வழக்கமாக செய்தி சேனலை விர...
-
நடு வானத்திற்கும் மேற்கே இரண்டு மூன்று முழங்களைக் கடந்திருந்தான் சூரியன். கழுத்தில் கிடந்த துண்டால் முகத்தை துடைத்தவாறே கூவிக் கூவி கடவுள்...
குற்ற உணர்வு கொள்ள வைக்கிற படமும் வரிகளும். கோவிலில் கிடைக்கின்ற செல்வங்களை வியக்கும் உலகம் மனிதச் செல்வங்களை குப்பை பொறுக்க அனுப்புகிறது. வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
ReplyDeleteஒற்றை வரிக்குள் வலிக்கும் அர்த்தம்.படம் அதைவிட !
ReplyDeleteமிக்க நன்றி மிருணா.
ReplyDeleteமிக்க நன்றி ஹேமா. ஒரு மாதமாக சரியான வேலை. தொடங்கிய கட்டுரைகளை முடிக்க முடியவில்லை. இடைவெளி வந்துவிடக் கூடாது என்பதால்தான் அவ்வப்போது குறுங்கவிதைகளை போடுகிறேன்
ReplyDeleteதனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையென்றால்...
ReplyDelete