”ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க”
நோக்குமிடமெல்லாம்...
வரைந்துவிடாதீர்கள் யாருமென்னை என்னைவிட அழகாய்
Monday, May 13, 2024
பல வடிவங்களில் இருக்கும் ஒரே கடவுளின்
அம்பானி அதானியை மன்னர் ராகுலிடம் தள்ளியது என்பது
எதிரிக்கு எதிரி நண்பன் என்பது இயல்பானது
பதில் சொல்லாமல் கிளம்பிப் போய்விட்டார் மன்னர்
மன்னர்னாலே இப்படிக் கோபப்படுறியே ஏன்டா மாப்ள?
008
நலமா
Friday, May 10, 2024
மன்னர்னாலே இப்படிக் கோபப்படுறியே ஏன்டா மாப்ள?
மன்னர்னாலே இப்படிக் கோபப்படுறியே ஏன்டா மாப்ள?
ஒரு நேர்காணல்
அநேகமா, கரண்தப்பாரோடு என்று நினைக்கிறேன்
குஜராத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளது குறித்து சன்னமான கேள்வி
சன்னமான கேள்விதான்
அந்த சம்பவம் குறித்து வருத்தமேனும் படுகிறீர்களா?
இந்தச் சன்னமான கேள்விக்கே
கோபத்தோடு தண்ணீர் குடித்துவிட்டு
பதில் சொல்லாமல் கிளம்பிப் போய்விட்டார் மன்னர்
ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு வருத்தம்கூட கொள்வதற்கு தயங்குகிற மனிதனை நினைத்தால் கோபம்தானே வரும்
Thursday, May 9, 2024
007
உங்க ஊர்ல
ஒரு
மன்னர் இருக்காரே
என்றுதான்
தொடங்க வேண்டியிருப்பதாக
சலித்துக் கொண்ட கடவுளை
மூன்று வாரம் கழித்து வா
உங்க ஊர்ல
ஒரு மன்னர் இருந்தார்ல என்று
பேசலாம் என்று
அனுப்பி இருக்கிறேன்
Wednesday, May 8, 2024
எங்களுக்குத் தெரியும் மாமன்னா
அம்பானி அதானியிடம் சாக்கு சாக்காக ராகுல் பணம் வாங்கியதாகக் கூறுகிறீர்கள்
வாங்கியிருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்பது தெரியும்
போக
இன்னும் மூன்று வாரங்களுக்கு நீங்கள்தான் பிரதமர்
ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள்
அம்பானி அதானி என்ன
எலாம் மஸ்கே ராகுலோடு பேசியிருக்கக் கூடும்
அல்லது பேசக் கூடும்
70 முதல் 100 விழுக்காடு கஸ்டம்ஸ் வரியை 10 விழுக்காடு என்று நீங்கள் அவருக்கு குறைத்தது மாதிரி அவரிடமும் கேட்டிருப்பார்
அல்லது கேட்பார்
அங்குதான் எங்களுக்கான போராட்டப் புள்ளி என்று
எங்களுக்குத் தெரியும் மாமன்னா
கேவலமாகத்தான் பேசுவீர்களா நிர்மலா மேம்
ப்ரஜல் ரேவண்ணா சில நூறு பெண்களை பாலியல் ரீதியாக வீணாக்கியிருக்கிறான்
மாமன்னருக்கும் 56
மாமன்னர் கோவிலுக்குப் போயிருக்கிறார்
இதை முதலில்.....
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
-
நேற்று “ஆற்றுப்படை” மின்னிதழில் அய்யா சதீஷ் எழுதியிருந்த “நவாப் அமைத்த லிங்கம்” கட்டுரை குறித்து எழுதியிருந்தேன் முருகனின் ஐந்தாம் படை வீட...
-
அத்வானி இல்லாமலா ராமர் கோவில் சாத்தியமானது அவரையே ஆலயத் திறப்பு விழாவிற்கு வரவேண்டாம் என்பதா இது எந்த ஊரு நியாயம் என்கிறீர்கள் அத்வானிக்கே...