Sunday, February 24, 2013

செப்டம்பர் 05

செப்டம்பர் 05.

ஆசிரியர்கள் தினம்.

ராதாகிருஷ்ணன் அவர்களது பிறந்த நாளை ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

மத்திய அரசும் மாநில அரசுகளும் நல்லாசிரியர் விருதுகளை வழங்கி அவர்களைக் கௌரவப் படுத்துவதாக வாங்கிய ஆசிரியப் பெருமக்களும் நாமும் நினைத்துக் கொண்டாடுகிறோம். அதில் பேச இருக்கிற விஷயங்களை இங்கு பேசத்தான் போகிறோம் என்றாலும் எது கடந்தும் நிறைய நல்ல ஆசிரிகளையும் அவ்விருதுகள் சென்றடைந்து பெருமை கண்டுள்ளன.

ஒரு நாள், முனைவர் ராதாக்கிருஷ்ணன் அவையை நடத்திக் கொண்டிருந்த போது அன்றையப் பிரதமர் நேரு அவர்கள் அன்றைய அமைச்சர் டி டி கே அவர்கள் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாராம்.

அப்போது அவரைப் பார்த்து சொன்னாராம்,

“mr.nehru, go to your seat"

பவ்யமாய் எழுந்த நேரு அதைவிடவும் பவ்யமாய் சொன்னாராம்,

“yes sir, i am going sir"

நினைத்துப் பார்க்கவே இயலாதபடிக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. இன்றைக்கு இருப்பது போல் ஆறேழு கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தனது சொந்தக் கட்சித் தலைமையும் சொல்கிறபோது உட்காரவும் சொல்கிறபோது எழுந்திரிக்கவும் ஒப்புதல் பெற்றபிறகே எதையும் பேச வேண்டிய நிர்ப்பந்தமும் அற்றவராக , இன்னும் சொல்லப் போனால் ஓராயிரம் விமர்சனங்கள் நமக்கு அவர் மீது இருந்த போதும்

2 comments:

  1. தகுதியும் தலைமை பண்பும் கொண்ட தலைவர்கள் இருந்த சபை , இப்போது நினைத்துப் பார்க்க கூட முடியாது.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...