Thursday, November 29, 2012

கைகளில்தான் இருக்கிறது







தெரு தாண்டும் வரை 
கைகளில் 
சுமக்க
தீர்ப்பளித்தீர்

கோபம் வரும்
எங்களுக்கும்

எங்களுக்கு 
கோபம் வரும் வேளை
எம்மெதிரே
நீங்களும் வரலாம்

கழட்ட வேண்டிய
தேவையும் இல்லை

கைகளில்தான் 
இருக்குக்கிறது

4 comments:

  1. கோபம் வரச் செய்கிறார்கள்.பிறகேன் தீவிரவாதிகள் என்கிறார்கள்.இப்போதும் யாழ்/பல்கலைக்கழக நிகழ்வுகளைப் பாத்தீர்களா அண்ணா !

    ReplyDelete
  2. கொடுமை...

    எடுத்து அடித்து விட்டு செல்ல வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...