Tuesday, December 30, 2025

வங்கத்தில் நமது கவிதை

 




தெரு தாண்டும் வரை
**************************
கைகளில்
சுமக்க
தீர்ப்பளித்தீர்
கோபம் வரும்
எங்களுக்கும்
எங்களுக்கு
கோபம் வரும் வேளை
எம்மெதிரே
நீங்களும் வரலாம்
கழட்ட வேண்டிய
தேவையும் இல்லை
கைகளில்தான்
இருக்குக்கிறது

#வங்கத்தில் தோழர் கொல்கத்தா கிருஷ்ணமூர்த்தி

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...