Saturday, December 20, 2025

“நீறு பூக்காத வெண்மணி கங்கு”

 

20.12.2025

இன்று மாலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பெரம்பலூர் நகரக்கிளை நிர்வாகிகள் கூட்டம் லட்சுமி மருத்துவ மனையில் கூடியது
நகரக்கிளையின் தலைவர் பேராசிரியர் குமணன் தலைமை தாங்கினார்
தோழர்கள் ராஜசேகர், போஸ்கோ, யேசுதாஸ், பெரியசாமி, ராமு, ப்ரபு, ஆகியோர் கலந்துகொண்டனர்
28.12.2025 அன்று மாலை “நீறு பூக்காத வெண்மணி கங்கு” என்ற பொருளில் ஒரு நிகழ்ச்சியை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது
செல்வகுமார் என்ற ஆசிரியர் அட்டகாசமாக புல்லாங்குழல் வாசிப்பதாகவும் அவரையும் நிகழ்ச்சியில் பயன்படுத்த வேண்டும் என்று நகர கிளை செயலாளர் தோழர் சுரேஷ் கோரினார்
நாளை அவரை சென்று பார்ப்பது என்று முடிவு
சந்திப்போம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...