ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் நான்கு தொகுப்பு என்பது
போராடிப் போராடி பாட்டாளி வர்க்கம் சேர்த்து வைத்திருக்கும் உரிமைகளை சிதைக்கும்
வர்க்கம் சிதையும்
பாட்டாளி வர்க்கம் சிதையும்போது வர்ணம் சிலிர்த்து எழும்
நான்கு வர்ணத்தை பாதுகாக்கும் நுட்பமான சூதுகளில் ஒன்று நான்கு தொகுப்பு
வர்ணம் ஒழிய வேண்டுமெனில்
பாட்டாளி வர்க்கம் அவசியம்
பாதுகாப்போம்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்