எல்லாக் காலத்திலும் தமிழைப் போலவே இந்தியும் சமஸ்கிருதமும் விருப்ப மொழிகளாக பள்ளிகளில் உள்ளன
மீண்டும் சொல்கிறேன்
தமிழ்நாட்டில்
இந்தி, ஃப்ரெஞ்ச்,சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளைப் போலவே தமிழும் ஒரு விருப்ப மொழி
அவ்வளவுதான்
தமிழே படிக்காமல் தமிழ்நாட்டில் உயர் கல்வியை முடித்து விடலாம் என்ற அவலம் தான் இன்னமும் உள்ளது
இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பதுகூட
மூன்றாவது கட்டாய மொழியாக இந்தியைத் திணித்தது எதிர்த்து தான்
1965 வாக்கில் கூட இந்தி ப்ரக்சார சபாக்கள் தமிழ் நாட்டில் இயங்கியது என்றே அறிகிறேன்
ஆனால்,
தமிழ்நாட்டில் தங்களை இந்தியும் சமஸ்கிருதமும் படிக்க விடவில்லை என்று கூறுகிறார் ஒன்றிய நிதி அமைச்சர்
வேறொன்றுமில்லை,
வழக்கம் போலவே திருமிகு நிர்மலா பொய் சொல்கிறார்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்