லேபில்

Sunday, July 1, 2018

கவிதை 086

என்ன சொல்லு என்கிறான் லேஷந் தான் வரைந்து வந்ததைக் காட்டி
காகம்போல் இருந்தது
காகம்போல இருக்கென்றேன்
அது காகம்தான்
நீதான் போல என்கிறான்
நான்போலதான் போல நான்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023