Sunday, July 1, 2018

கவிதை 086

என்ன சொல்லு என்கிறான் லேஷந் தான் வரைந்து வந்ததைக் காட்டி
காகம்போல் இருந்தது
காகம்போல இருக்கென்றேன்
அது காகம்தான்
நீதான் போல என்கிறான்
நான்போலதான் போல நான்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...