என்ன சொல்லு என்கிறான் லேஷந் தான் வரைந்து வந்ததைக் காட்டி
காகம்போல் இருந்தது
காகம்போல இருக்கென்றேன்
அது காகம்தான்
நீதான் போல என்கிறான்
நீதான் போல என்கிறான்
நான்போலதான் போல நான்
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்