Wednesday, May 15, 2013

கவிதை

தருவதாய் சொன்ன கந்துகாரனுக்கும்
தரவேண்டிய கந்துக்காரனுக்குமிடையே
அலைந்தலைந்து
களைத்துப்போய்
போர்வைக்கும் எனக்குமிடையே
அரைத் தூக்கத்தில் கிடக்கிறது
என் தூக்கம் 

4 comments:

  1. கடன்பட்டவனின் தூக்கம் கெட்ட
    நிலையை சொல்லிப் போனவிதம்
    மனம் கவர்ந்தது.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Replies
    1. மிக்க நன்றி தனபால்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...