Saturday, April 13, 2013

கவிதை ?


உறையைப்
பிரித்தேன்
நகை எதுவும்
முழுகவில்லை

4 comments:

  1. வட்டியை சரியாக கட்டி விட்டீர்களா...? ஹிஹி...

    இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஆமாம் தோழர். மிக்க நன்றி

    ReplyDelete
  3. இரு வரிகளில்
    ஆழமாக
    உணரவைத்தீர்கள்

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...