"பார்த்துக் கொள்ளுங்கள்
உங்களை
நேசிப்பவர்களுக்காகவாவது
உடம்பை”
இன்னும் கொஞ்சம் இறங்கி
வெளி வந்து
சொல்லியிருக்கலாம் நீ
“எனக்காகவாவது” என்று.
உங்களை
நேசிப்பவர்களுக்காகவாவது
உடம்பை”
இன்னும் கொஞ்சம் இறங்கி
வெளி வந்து
சொல்லியிருக்கலாம் நீ
“எனக்காகவாவது” என்று.
சொல்லாமல் போனதால் என்ன இழப்பு.? மனமிருந்தால் சொல்லி இருப்பார்களே. எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் தரும்.
ReplyDeleteஎட்வின் ,பிரமாதமாக உள்ளது உங்கள் வலை உங்களின் ன்பைப் போலவே.
ReplyDeleteஎஸ்.எல்.நரசிம்மன்
தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html