லேபில்

Friday, March 9, 2012

சொல்லியிருக்கலாம்

"பார்த்துக் கொள்ளுங்கள்
உங்களை
நேசிப்பவர்களுக்காகவாவது
உடம்பை”

இன்னும் கொஞ்சம் இறங்கி
வெளி வந்து
சொல்லியிருக்கலாம் நீ

“எனக்காகவாவது” என்று.

3 comments:

  1. சொல்லாமல் போனதால் என்ன இழப்பு.? மனமிருந்தால் சொல்லி இருப்பார்களே. எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் தரும்.

    ReplyDelete
  2. எஸ்.எல்.நரசிம்மன்March 14, 2012 at 6:09 PM

    எட்வின் ,பிரமாதமாக உள்ளது உங்கள் வலை உங்களின் ன்பைப் போலவே.
    எஸ்.எல்.நரசிம்மன்

    ReplyDelete
  3. தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023