லேபில்
- என் கல்வி என் உரிமை
- பொது
- கவிதை
- கட்டுரை
- நிலைத் தகவல்
- ஈழம்
- குட்டிப் பதிவு
- விமர்சனம்
- சிறு கதை
- வலைக்காடு
- அந்தக் கேள்விக்கு வயது 98
- பத்துக் கிலோ ஞானம்
- இவனுக்கு அப்போது மனு என்று பேர்
- எப்படியும் சொல்லலாம்
- அழைப்பு
- செய்தி
- புதிய தலைமுறை
- அடுத்த நூல்
- வேண்டுகோள்
- 65/66, காக்கைச் சிறகினிலே
- கல்வி
- இதே நாளில்
- ரசனை
- அரசியல்
- மொழி
- கடிதம்
- அஞ்சலி
- கடவுளுக்கு முந்திப் பிறந்தக் காடுகள்
- இப்பல்லாம் யாரு தோழர் ஜாதி பார்க்கல
- முடியும்வரை கல்
- பேரிடர்
- குழந்தை
- மனிதம்
- கூட்டம்
- நெகிழ்வு
- போராட்டம்
- மதம்/ஜாதி
- காக்கை
- மீள்
- நன்றி/பாராட்டு/வாழ்த்து
- விளையாட்டு
- வரலாறு
- காணொலி
- புதுநூல்
- பள்ளி
- 2017
- கண்டணம்
- ஆத்திச்சூடி
- கண்டனம்
- 2018
- உலகம்
- Home
- சந்திப்பு
- தூத்துக்குடி
- சாமங்கவிய/சாமங்கவிந்து
- தீக்கதிர்
- 2019
- 2019 தேர்தல்
- குறிப்புகள்
- இந்தியக்குடியுரிமை/சமஸ்கிருதம்
- 2020
- கொரோனா
- லேஷந்த்
- பிஜேபி செயல்பாடு
- ஊடக அரசியல்
- 2021
- புதிய வேளாண் மசோதா
- நாட்குறிப்பு
- காட்பரிஸ் கல்வியும் கமர்கட் கல்வியும்
- 2022
- வானிலை
- புதுக்குறுநூல்
- சனாதனம்
- கோரிக்கை
- CPM
- காந்தி
- 2023
- கவிதை 2023
- முகவரிகள்
- Home
- மணிப்பூர்
Subscribe to:
Post Comments (Atom)
2023 http://www.eraaedwin.com/search/label/2023
- வீடு / தவனை
- 2014
- 2016 தேர்தல்
- 2017
- 2018
- 2019
- 2019 தேர்தல்
- 2020
- 2021
- 2022
- 2023
- 21நித
- 65/66
- 65/66 காக்கைச் சிறகினிலே
- CPM
- அஞ்சல
- அஞ்சலி
- அடுத்த நூல்
- அணு உலை
- அண்ணா நூற்றாண்டு நூலகம்
- அதிமுக
- அந்தக் கேள்விக்கு வயது 98
- அமெரிக்கா
- அரசியல்
- அரசியல்/ விண்ணப்பம்
- அழைப்
- அழைப்பு
- அறிவிப்பு
- அறிவியல்
- அனுபவம்
- ஆத்திச்சூடி
- ஆளுமை
- ஆஷர் மில் பழநிச்சாமி
- இதே நாளில்
- இந்தியக்குடியுரிமை சட்ட திருத்தம்/சமஸ்கிருதம்
- இப்பல்லாம் யாரு தோழர் ஜாதி பார்க்கல
- இலக்கியம்
- இவனுக்கு அப்போது மனு என்று பேர்
- இவனுக்கு அப்போது மனு என்று பேர் விமர்சனம்
- இவனுக்கு மனு மனு என்று பேர்
- இனம்
- ஈரம்
- ஈழம்
- உலகம்
- ஊடக அரசியல்
- எப்படியும் சொல்லலாம்
- என் கல்வி என் உரிமை
- ஒளிப்படம்
- கடவுளுக்கு முந்திப் பிறந்த காடுகள்
- கடவுள்
- கடித
- கடிதம்
- கட்டுரை
- கண்டன
- கண்டனம்
- கல்வி
- கவிதை
- கவிதை 1
- கவிதை 2023
- காக்கை
- காங்கிரஸ்
- காட்பரிஸ் கல்வியும் கமர்கட் கல்வியும்
- காணொலி
- காந்தி
- குடும்பம்
- குட்டிப் பதிவுகள்
- குழந்தை
- குழந்தைகள்
- குறிப்புகள்
- குறுங்கவிதை
- குறும்படம்
- கூடங்குளம்
- கூட்டம்
- கொரோனா
- கோரிக்கை
- கோவம்
- சந்திப்புகள்
- சனாதனம்
- சாதி
- சாதியம்
- சாமங்கவிய/சாமங்கவிந்து
- சிறு கதை
- செய்தித் தாள்
- தண்ணீர்
- தமிநாடு அரசிய
- தீக்கதிர்
- தூத்துக்குடி
- நன்றி/ பாராட்டு/ வாழ்த்து
- நாட்குறிப்ப
- நாட்குறிப்பு
- நான்காம் நூல்
- நிகழ்ச்சி
- நிலைத் தகவல்கள்
- நூல்கள்
- நெகிழ்வு
- பகத்
- பத்துக் கிலோ ஞானம்
- பள்ளி
- பாரதி
- பிஜேபி
- பிஜேபி அரசு செயல்பாடு
- புதிய தலைமுறை
- புதிய வேளாண் மசோதா
- புது நூல்
- புதுகுறுநூல்
- புதுநூல்
- புத்தகத் திருவிழா
- புத்தகம்
- பெண்
- பேரிடர்
- பொத
- பொது
- போராட்டம்
- மகிழ்ச்சி
- மணிப்ப
- மணிப்பூர்
- மத அரசியல்
- மதம்
- மதம்/ஜாதி
- மரணம்
- மருத்துவம்
- மனிதாபிமானம்
- மியான்மர்
- மின்சாரம்
- மின்னம்பலம்
- மீள்
- முக நூல்
- முகவரிகள்
- முடியும்வரை கல்
- முல்லைப் பெரியாறு
- மேன்மை
- மொழ
- மொழி
- மொழிபெயர்ப்பு
- ரசன
- ரசனை
- லேஷந்த்
- வரலாறு
- வலைக்காடு
- வாழ்த்து
- வானில
- வானிலசாமங்கவிய/சாமங்கவிந்து
- வானிலை
- விமர்சனம்
- விளையாட்டு
- வேண்ட
- வேண்டுகோள்
- ஜென்
- ஸ்பெக்ட்ரம்
நல்ல கவிதை.
ReplyDeleteஉண்மை பாசம் இந்த கலியுலகில் பிடிபடாதுங்க... கவிதை அற்புதம் வாழ்த்துக்கள்
ReplyDeleteஒன்பது வரிகளில் ஒரு வாழ்க்கை முறையைப் பதியவும் , விமர்சிக்கவும் செய்யும் இந்த கவிதைக்கு கூர்முனை.
ReplyDeleteஉண்மை பிடிபடாமல் இருக்க செய்யும் ப்ரியத்தனங்களும் ஆழ்த்தும் குற்றவுணர்வில் . நாமும் பாவப்பட்ட ஜென்மங்கள் தான்.
ReplyDeleteam ur 100th follower sir...really too nice:)
ReplyDeleteயதார்த்தம்... நெஞ்சை சுடும் உண்மை...
ReplyDelete/// குடந்தை அன்புமணி said...
ReplyDeleteயதார்த்தம்... நெஞ்சை சுடும் உண்மை...///
மிக்க நன்றி தோழர்
குழந்தையில் அனாதையாக்கப்பட்டவர்களின் வலியைவிட
ReplyDeleteவாழ்ந்து முடிக்கின்ற தறுவாயில் அனாதையாக்கப்பட்டவர்களின் நிலை மிகவும் வேதனையானது, அதனை சில வரிகளில் கொண்டு வந்துவிட்டீர்கள் ...
///நட்புடன் ஜமால் said...
ReplyDeleteகுழந்தையில் அனாதையாக்கப்பட்டவர்களின் வலியைவிட
வாழ்ந்து முடிக்கின்ற தறுவாயில் அனாதையாக்கப்பட்டவர்களின் நிலை மிகவும் வேதனையானது, அதனை சில வரிகளில் கொண்டு வந்துவிட்டீர்கள் ...///
அந்த வலி மிகக் கொடுமையானது தோழர்
உண்மைதான் ....சிலவற்றை நம்புவதற்கு
ReplyDeleteசிரமமாகத்தான் இருக்கிறது...
/// prabhakaran said...
ReplyDeleteஉண்மைதான் ....சிலவற்றை நம்புவதற்கு
சிரமமாகத்தான் இருக்கிறது...
May 22, 2012 5:23 PM ///
மிக்க நன்றி தோழர்
நாளையை... நான் நினைத்துப் பார்த்தேன்... அருமையான கவிதை தம்பி, வாழ்த்துக்கள்
ReplyDelete///புன்னியாமீன்... said...
ReplyDeleteநாளையை... நான் நினைத்துப் பார்த்தேன்... அருமையான கவிதை தம்பி, வாழ்த்துக்கள் ///
உண்மைதான் தோழர்.
அந்த வெண்தலை அழகிக்கு தெரியாததல்ல நமது பொய்கள். குழந்தையிலிருந்தே நம்மை மன்னித்தபடியே இருக்கிறாள் அவள். இருந்தும் இத்தனை பொய்களைத் தாண்டியும் தன் பேரக் குழந்தைகளைப் பார்ப்போமென்ற நம்பிக்கையில்தான் இருக்கிறாள் அவள். அம்மா என்பது பெயர்ச் சொல்லல்ல - உயிர்ச் சொல்..
ReplyDelete///ஜானகிராமன் ஹரிஹரன் said...
ReplyDeleteஅந்த வெண்தலை அழகிக்கு தெரியாததல்ல நமது பொய்கள். குழந்தையிலிருந்தே நம்மை மன்னித்தபடியே இருக்கிறாள் அவள். இருந்தும் இத்தனை பொய்களைத் தாண்டியும் தன் பேரக் குழந்தைகளைப் பார்ப்போமென்ற நம்பிக்கையில்தான் இருக்கிறாள் அவள். அம்மா என்பது பெயர்ச் சொல்லல்ல - உயிர்ச் சொல்.. ///
அம்மா என்பது எதுவுமே ஆகாதே
அம்மான்னா அம்மாதான் ஜானகி
வலித்துவிட்டது.. அவரது ஏக்கம், தலையில் வைத்த குட்டில்..!!!
ReplyDelete////திவ்யா @ தேன்மொழி said...
ReplyDeleteவலித்துவிட்டது.. அவரது ஏக்கம், தலையில் வைத்த குட்டில்..!!!///
மிக்க நன்றி திவ்யா
அந்நிய வரிகளைப் படித்து முடிக்கவும் கண்ணீரே வந்து விட்டது . வார்த்தையில் தெரிந்த வலி .
ReplyDelete/// Sasi Kala said...
ReplyDeleteஅந்நிய வரிகளைப் படித்து முடிக்கவும் கண்ணீரே வந்து விட்டது . வார்த்தையில் தெரிந்த வலி . ///
மிக்க நன்றி தோழர்
வணக்கம் தோழர். தன் அன்னையைக் கொன்று அவளின் தலையைக் கொண்டு செல்லும் மகனின் கால் படியில் த்டுக்கியபோது, அந்த தலை சொல்லியதாம். பார்த்து மகனே என்று. அதுதான் தோழர் தாயமையின் இயல்பு. தான் என்னதான் மகனால் அவமானப் படுத்தப் பட்டாலும், மகனை விட்டுக்கொடுக்காத இதயம் அது. வலி இருந்தாலும் வெளியில் காட்டாத அன்பு நெஞ்சம் அது. வாழ்த்த்கள் தோழர், அன்னையின் வலியை, அந்நியத்தை நெஞ்சம் கனக்கும்படி பதிவு செய்தமைக்கு. இன்றும் உண்டு இதில் ஏராளமாய்.
ReplyDeleteஅருமையான கவிதை :)
ReplyDeleteஅருமையான கவிதை :)
ReplyDeleteவலி நிறைந்த வரிகள்
ReplyDeleteவலி நிறைந்த வரிகள்
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteவலி நிறைந்த வரிகள்
ReplyDeletearumai kavithai vaazththukkal...amuthuvijayan.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteஅறுமை
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteநல்ல நறுக்கான கவிதை
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteஅறுமையான வாரிகள்
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteஅறுமை
ReplyDeletearumai sir...
ReplyDeleteஅருமை தோழரே!!!
ReplyDeleteமிக்க நன்றின் தோழர்
Deleteநல்ல கவிதை-:)
ReplyDeleteமிக்க நன்றி பாட்சா
Deleteமுதுமையின் வெள்ளந்தி மனமும், அதனுள் மறைந்திருக்கும் சோகமும் புதுக்கவிதையாய்....
ReplyDeleteமிக்க நன்றி நிலவரசு. தொடர்ந்து வலைப் பக்கம் வந்து போக அழைக்கிறேன்
Deleteஇது கவிதையல்ல.... யதார்த்தத்தின் வெளிப்பாடு.... தாய்மையின் மகத்துவம்...
ReplyDeleteமிக்க நன்றி அன்புமணி.தொடர்ந்து வலைக்கு அழைக்கிறேன்
Deleteநெகிழ்ந்திடச் செய்த
ReplyDeleteஅரிய கவிதை
பாராட்டுக்கள் தோழரே
மிக்க நன்றி கவிநவன்.தொடர்ந்து வலப் பக்கம் அழைக்கிறேன்
Deleteநல்ல நிதர்சனமான கவிதை. இது சொல்லும் கதைகள் பல.வாழ்த்துகள்!
ReplyDeleteமிக்க நன்றி தோழர் சுரேஷ். தொடர்ந்து சந்திப்போம்
Deleteஅருமை… தாய் கிழவியின் ஏக்கத்தைப் பதிவு செய்தமைக்கு நன்றி….
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteகலியுக அத்தியாத்தில் இதுவும் ஒன்று.....
ReplyDeleteகவிதைக்கு பொருத்தமான படம் காணும் போது மனம் அதிகமாக வலிக்கிறது..
மிக்க நன்றி தோழர்
Deleteகவிதையல்ல, ஒரு சாட்டை.
ReplyDeleteகலிகால ஓட்டத்தில் தாயை மறந்த
போலி வாழ்வின் விகாரம் காட்டும் ஆடி
காட்டும் நம் வன்ம முகம்
நம்மை தலை கவிழ வைக்கிறது.
அக்கினிக் குஞ்சாய் எழுத்துக்கள்.
அன்னைக்கு தெரிந்தாலும்
'அவன் பாவம் போகட்டும்'
என்றே வேண்டும் அவள் ஆசி.
மிக்க நன்றி தோழர். தொடர்ந்து வலைக்கு அழைக்கிறேன்
Deleteஅற்புதமாக இருக்கிறது கவிதை.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteஅருமையான கவிதை பாழும் கிழவிக்கு பத்து நாள் பிடித்தது உன்னையே நீ அழைத்துவரவில்லை என அறிய! வலிமிகுந்த வரிகள் நடைமுறை யதார்த்தம் என்று சொல்லி இதை புறக்கணிக்க முடியாது. உறவுகளை தொலைத்து கடைசியில் நிற்கதியில் நிற்கப்போகிறோம் என்பதை பூடகமாக சொல்கிறது இந்தகவிதை.வாழ்த்துகள் சொல்லமுடியவில்லை இந்த கவிதை ஏற்படுத்திய வலியில்.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்.
Deleteகுறளைவிட கொஞ்சமே அதிகமான வரிகள். குற்றவுணர்வு உள்ளோரின் குரல்வளையை நெரிக்கிறது. என் குரல்வளையும் நெரிபடுகிறது. வளமான, கனமான வார்த்தைகளுக்கு வாழ்த்துகள்!
ReplyDelete- நெல்லைபாரதி
மிக்க நன்றி தோழர். தொடர்ந்து சந்திப்போம்
Deleteஆஹா.....அருமையான கவிதை! என் வயதுக்கு இன்னும் நன்றாகப்புரிகிறது!
ReplyDeleteஐயா! நான் பதின்ம வயதில் காதல் வயப்பட்டபோதும் கூட ஒரு கவிதை எழுதியதில்லை. காரணம் அது எனக்கு வராது....It's not my Cup of Tea.....என்பது தான்!
ஆனால் நல்ல கவிதை எழுதுபவர்களைப்பார்த்து பொறாமை வரும்!
எனக்குப்பொறாமை வருகிறது!
உங்களது பெருந்தன்மையைப் பார்த்து எனக்குப் பொறாமையாய் இருக்கிறது தோழர். மிக்க நன்றி தொடர்ந்து சந்திப்போம் தோழர்
Deleteஆஹா.....அருமையான கவிதை! என் வயதுக்கு இன்னும் நன்றாகப்புரிகிறது!
ReplyDeleteஐயா! நான் பதின்ம வயதில் காதல் வயப்பட்டபோதும் கூட ஒரு கவிதை எழுதியதில்லை. காரணம் அது எனக்கு வராது....It's not my Cup of Tea.....என்பது தான்!
ஆனால் நல்ல கவிதை எழுதுபவர்களைப்பார்த்து பொறாமை வரும்!
எனக்கு இப்போது பொறாமை வருகிறது!
மறுக்கவே முடியாது...
ReplyDeleteமனம் குறுகுறுக்கிறது....
அருமையான வெளிப்பாடு.
மிக்க நன்றி தோழர். அருள்கூர்ந்து முகம் காட்டுங்கள்
Deleteஉன்னையே நீ அழைத்து வரவில்லை - அருமை
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteஅன்னியப்பட்டுபோன அன்னையின் புரிதல் கவிதையில்...
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழர்
மிக்க நன்றி பாப்பு. தொடர்ந்து சந்திப்போம்
Deleteவணக்கம் தோழர்.
ReplyDelete//இந்தப் பாழும் கிழவிக்கு
பத்து நாள் பிடித்தது
உன்னையே நீ அழைத்து வரவில்லை என்ற
உண்மை பிடிபட//
இந்த வரிகள்,தாயாய் இருந்து படிப்பவர்களுக்கு, வலியை உணரும் தாய்க்கு நெசமாலுமே,நெஞ்சம் வெந்து போகும்.வாழ்த்துக்கள் தாயின் வலியை உணர்ந்து பிரசவித்த வரிகளுக்கும், அதனைச் சுமந்து எங்களை உணர்ந்து உறைய வித்த எட்வின் தோழருக்கும்..
மிக்க நன்றி தோழர்
Deleteகூர்மையான வரிகள்....வாழ்த்துக்கள்...தொடரவும்.....
ReplyDeleteமிக்க நன்றி தோழர் சிங்காரம். நானும்ம் தொடர்ந்து எழுத முயல்கிறேன். நீங்களும் தொடர்ந்து வரவும்
Deleteஉள்ளத்தை உலுக்கும் வரிகள். நாம் தாண்டும் தாண்டி வந்த வழித்தடங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்தக் குறுங்கவிதை. வாழ்த்துக்கள் எட்வின்.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteமிக அருமை. வாழ்த்துக்கள் தோழர்.
ReplyDeleteவணக்கம் தோழர். நலமா? தங்களின் வருகை மகிழ்ச்சியைத் தருகிறது. மிக்க நன்றி தோழர்
Deleteமிக அருமை. வாழ்த்துக்கள் தோழர்.
ReplyDeleteஉறவுப்போலி
ReplyDeleteஊசியாய்க் குத்துகிறது.
மிக்க நன்றி தோழர். நலமா?
Deleteஉண்மை நிலையை உரைத்த விதம் அருமை.உண்மை உறைக்கிறது.
ReplyDeleteமிக்க நன்றி தோழர். உங்களது தொடர்ந்த கவனிப்பு என்னை மகிழச் செய்கிறது.
Deleteஉண்மை நிலையை உரைத்த விதம் அருமை.உண்மை உறைக்கிறது.
ReplyDeleteஅருமையான கவிவரிகள்... வாழ்த்துக்கள்! - கலைமகன்
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
DeleteSuch words/lines leave a lot of painful impact on me......but this is a factful reality these days, isn't it? Simple yet far reaching words/poem! Well done!
ReplyDeleteமிக்க நன்றி தோழர். தொடர்ந்து சந்திப்போம்
DeleteSimple words; far reaching depth; Lovely ....keep it up! Best Wishes!
ReplyDeleteமிக்க நன்றி குமர குரு தோழர்
Deleteவரிகளில் பொதிந்த தாய்மையின் துடிப்பு நம்மை அதிரச் செய்கிறது.
ReplyDeleteஎப்பவோ நான் எழுதிய வரிகள்..'தாய்க்கு வயதானாலும், தாய்மைக்கு வயதேது'
புரிகிறதா..? பணம் ஈனும் காமதேனுவாய் வலம்வரும் பிள்ளைகளுக்கு..
வதிலை வருவதும் விமர்சிப்பதும்...
Deleteநெகிழ்ந்து நன்றி சொல்கிறேன் தோழர்
வரிகளில் பொதிந்த தாய்மையின் துடிப்பு நம்மை அதிரச் செய்கிறது.
ReplyDeleteஎப்பவோ நான் எழுதிய வரிகள்..'தாய்க்கு வயதானாலும், தாய்மைக்கு வயதேது'
புரிகிறதா..? பணம் ஈனும் காமதேனுவாய் வலம்வரும் பிள்ளைகளுக்கு..
வரிகளில் பொதிந்த தாய்மையின் துடிப்பு நம்மை அதிரச் செய்கிறது.
ReplyDeleteஎப்பவோ நான் எழுதிய வரிகள்..'தாய்க்கு வயதானாலும், தாய்மைக்கு வயதேது'
புரிகிறதா..? பணம் ஈனும் காமதேனுவாய் வலம்வரும் பிள்ளைகளுக்கு..
கவிதையும் பாட்டியும் அருமை.
ReplyDeleteமிக்க நன்றி தோழர் விநாயகம்
Deleteகவிதையும் பாட்டியும் அருமை.
ReplyDeleteஅருமை தோழர்...
ReplyDeleteதாயாய் இருந்து பார்க்கையில்
எத்தனை வலி மிகுந்தது
இந்த வாழ்வு..
எந்தச் சுமையை அவள் சுமை என்றே கருதாமல்
சுமந்தாளோ,பின்னாளில் அது புறக்கணிக்கிற சுமைதான் பெரியது அவள் வாழ்வில்.
மிக்க நன்றி தோழர். அருள்கூர்ந்து முகம் காட்டுங்கள்
Deleteமிக்க நன்றி தோழர். உங்களது தொடர்ந்த கவனிப்பு என்னை மகிழச் செய்கிறது.
ReplyDelete