Saturday, June 13, 2015

கடிதம் 1

அன்பின் தோழர்களே,
வணக்கம்.

பள்ளி திறந்தது முதல் வலை க்கமே வர இயலவில்லை. எனவே நண்பர்களது படைப்புகளை வாசிக்க இயலவில்லை. மிகவும் வருத்தமாக உள்ளது. ஓரிரு நாட்ளில் அனைத்தையும் வாசித்து அவற்றின் மீது வினையாற்றுவேன்.

தவறாகக் கொள்ள வேண்டாம் என்று நண்பர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...