Sunday, January 31, 2021

கவிதை 11

 விபத்தில்

எனக்கு
கால் ஒடிந்ததால்தான்
நிகழ்ச்சியை
ஒத்தி வைக்க நேர்ந்ததென்று
அவனிடம் சொன்னதை
என்னிடமும் சொல்லியிருக்கலாம் நீ
விந்தி விந்தியாவது
நடந்து தொலைத்திருப்பேன்
நேற்றவனை பார்க்க நேர்ந்தபோது

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...