Tuesday, March 21, 2017

ஒருதலை பட்சமானது

பாபர் மசூதி பிரச்சினையை சம்பந்தப்பட்ட இருசாராரும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு மிகுந்த கவலைதரத்தக்கதும் ஏறத்தாழ ஒருதலைப் பட்சமானதுமாகும்

மத்தியிலும் மாநிலத்திலும் பலத்தோடும் வெறியோடும் அவர்களது அரசாங்கங்கள் இருக்கின்றன.

எந்தவிதமான பலமுமற்ற நிலையில் இருக்கக்கூடியவர்களை அவர்களோடு பிரச்சினையை பேசித்தீர்த்துக்கொள்ள சொல்வது அநீதியானது

விரிவாக இந்தமாத காக்கையில் எழுதுகிறேன்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...