Friday, March 24, 2017

போய் வாருங்கள் அசோகமித்திரன் அய்யா


இந்தியா 1948 ஆ அல்லது 1945 ஆ தெரியவில்லை. முந்தா நாள் இரவு அந்த நாவல் குறித்து யுகன் சாரோடு நிறையப் பேசிக் கொண்டிருந்தேன்.

இன்று காலை எழுந்து செல்லைப் பார்த்தால் யுகன் சாரிடமிருந்து மிஸ்ட் கால். நேற்று செல்லை மௌனப் படுத்திவிட்டு காக்கைக்கு கட்டுரை எழுதிக் கொண்டிருந்ததால் கவனிக்கவில்லை.

ஒருக்கால் இதற்காகத்தான் அழைத்திருக்கக் கூடும்

உங்களுக்கென் வணக்கம்
 போய் வாருங்கள் அசோகமித்திரன் அய்யா

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...