Saturday, March 11, 2017

ஏதாவது ஒரு நிறத்திலேனும்

கனடாவின் ஒரு நகரத்தில் நீர்த்தொட்டியில் போடப்பட்ட பொட்டாசியம் பர்மாங்கனேடின் விளைவாக வெளிர் சிவப்பு நிறத்தில் நீர் வந்திருக்கிறது.
இதனால் எந்தவிதமான ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றாலும் அதற்காக வருத்தப்பட்டிருக்கிறார் அந்நகரத்து மேயர்
 தண்ணீருக்கு ஏற்பாடு செய்யுங்களென்றுதான் இறைஞ்சி நிற்கிறோம் நாங்கள்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...