Thursday, March 23, 2017

”எந்த ஊராயிருந்தாலும் சனங்கதானே சாமி”

இங்கிலாந்து பாராளுமன்றக் கட்டிடத்தின் அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு பற்றியும் இழப்புகள் பற்ரியும் பேச்சு நீண்டுகொண்டிருந்தபோது இஞ்சிமரப்பா வாங்க வந்த பாட்டி இடை புகுந்தார்
“எங்க ராசா?”
“நம்ம ஊர்ல இல்ல பாட்டி. லண்டன்ல”
”எந்த ஊராயிருந்தாலும் சனங்கதானே சாமி”
அய்யோ! எங்க கிழவிடா என்று உறக்க கத்தனும்போல இருக்கு

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...