Thursday, July 8, 2021

அசந்தல்

 ரெண்டு மணிக்கு வருவதாக சொல்லி மூன்று மணிக்கு வந்த பிள்ளை சொன்னான்

”செத்த செத்து தூங்கிட்டேன் சார்”
என்னாது செத்து தூங்கிட்டியா?
“அசந்தல் ஸ்லிப்பாகி செத்துனு வந்துடுச்சு சார்”
அட அழகா இருக்கே
“அசந்தல்”

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...