Saturday, July 23, 2016

ரசனை 22

உமாவின் ( Uma Mohan) இந்தக் கவிதை இன்றிரவு என்னைத் தூங்கவிடாதென்று நினைக்கிறேன்.
வாசியுங்கள்
well done uma
-------------------------''------''''-------
கிளிஞ்சல் பொறுக்குவது
உனக்கு வேடிக்கை
எனக்குபிழைப்பு
மறைந்துகிடக்கும் கண்ணாடித்துண்டை தாண்டிச்செல்வது தொழில்நேர்த்தி
கீறலிலும் கண்ணீர் பெருக்காது
கடல்நீரில் அலசியபடியே
அடுத்த கிளிஞ்சலைத்தேடுவேன்
உனக்கோ அது ரத்தம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...