Sunday, December 8, 2019

சங்கர் தயாள் சர்மாவின் சாதிய வன்மம்

தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டபோது இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தவர் திரு சங்கர் தயாள் ஷர்மா
அதைத் தாங்கிக்கொள்ள முடியாதவராய் அவர் இருந்திருக்கிறார். அதை இப்படியாக வெளிப்படுத்தியும் இருக்கிறார் என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் 25.09.1994 இல் வெளிவந்திருக்கும் அவரது பேச்சில் இருந்து தெரிகிறது. அவர் கூறுகிறார்
“although the quota system might have taken away posts from brahmin, no one could take away brahmin's brain"
அதாவது,
இடஒதுக்கீடு மூலமாக பார்ப்பனர்களிடம் இருந்து பணியிடங்களை, வாய்ப்புகளைப் பறிக்கலாமே தவிர மூளையைப் பறிக்க இயலாது.
மொத்த இந்தியாவின் தலைமகனாக இருந்தவருக்குள்ளேயே இவ்வளவு சாதிய வன்மம் இருந்திருக்கிறது என்பது எவ்வளவு துயரமானது

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...