tag:blogger.com,1999:blog-7022882870182004272.post9164323731175894271..comments2024-03-06T18:18:09.811+05:30Comments on நோக்குமிடமெல்லாம்...: முக நூல் ஒன்றுwww.eraaedwin.comhttp://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-7022882870182004272.post-33792730133298129712012-11-24T08:57:49.641+05:302012-11-24T08:57:49.641+05:30மிக்க நன்றி மோகனா தோழர். மிக மிக அருமையான மனிதர் க...மிக்க நன்றி மோகனா தோழர். மிக மிக அருமையான மனிதர் கார்த்திக்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-46831667864817154082012-11-24T08:56:57.997+05:302012-11-24T08:56:57.997+05:30மிக்க நன்றி சரளாமிக்க நன்றி சரளாwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-71452438283328891952012-10-30T23:52:05.775+05:302012-10-30T23:52:05.775+05:30வணக்கம் தோழர். தங்களின் பக்கங்களை மேய்ந்து கொண்டிர...வணக்கம் தோழர். தங்களின் பக்கங்களை மேய்ந்து கொண்டிருந்த போது தங்களின் முகன்நூல் ஒன்று என்னை ஈர்த்தது. உள்ளே நுழைந்தால், அது கார்த்திக் பாலாஜி பற்றிய தங்களின் மதிபீடு. பாராட்டுக்கள் தோழர். அடுத்தவரை மதிக்கும் பாங்குக்கு. கண்களில் நீர் உருள இந்தபின்னூட்டம் எழுதப்படுகிறது. மிக்க நன்றி எட்வின் தோழர், இப்படி ஒரு நல்ல மனிதரை தங்கள் வலைப்பூ மூலம் அறிமுகப்படுத்தியதற்கு. Really you are great. தங்களின் வலைப்பூவில் தங்கள் பதிவு மட்டும்தான் போடுவார்கள். நீங்கள் சமூகத்தின் காவலர் தோழர். அதனால்தான் தங்கள் பக்கங்களில் மற்றவர்களின் அற்புத மான பதிவுகள் விதைக்க்ப்படுகின்றன். தங்களின் சேவைக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் தோழர். கார்த்திக் பாலாஜி பக்கம் சென்றும் பார்த்தேன். மக்களுக்காக வாழும் மருத்துவர். கார்த்திக் பக்கம் போனால், அங்கே அவர் எனக்கு நட்புக்கு அழைப்பு கொடுத்த் நீண்டநாட்களாக காத்திருக்கிறார். இன்றுதான் இணைப்பு தந்தேன்.வாழ்வில் ஓராயிரம் பேரைக் கடந்து போகிறோம், சில்ர் மட்டுமே நெஞ்சில் நிற்கின்றனர். அவர்க்ளில் தாஙக்ளும் ஒருவர் தொழர் . வாழ்த்துகளும்,நன்றியும். அருணன் பாரதிhttps://www.blogger.com/profile/04959437747821205539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-63875309799980393932012-07-20T23:08:30.174+05:302012-07-20T23:08:30.174+05:30/// புன்னியாமீன்... said...
தங்கள் பதிவு அருமையானத.../// புன்னியாமீன்... said...<br />தங்கள் பதிவு அருமையானது.நல்ல அறிமுகத்திற்கு நன்றி /// <br /><br />மிக்க நன்றி தோழர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-8336071284439515672012-07-20T13:28:03.428+05:302012-07-20T13:28:03.428+05:30தங்கள் பதிவு அருமையானது.நல்ல அறிமுகத்திற்கு நன்றிதங்கள் பதிவு அருமையானது.நல்ல அறிமுகத்திற்கு நன்றிபுன்னியாமீன்...https://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-60619653753779159302012-07-20T13:27:30.834+05:302012-07-20T13:27:30.834+05:30தங்கள் பதிவு அருமையானது.நல்ல அறிமுகத்திற்கு நன்றிதங்கள் பதிவு அருமையானது.நல்ல அறிமுகத்திற்கு நன்றிபுன்னியாமீன்...https://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-92206638888254546372012-06-14T23:42:40.864+05:302012-06-14T23:42:40.864+05:30/// Uma said...
நன்றி எட்வின்! ஒரு ’மனிதரை’ அறிமுக.../// Uma said...<br />நன்றி எட்வின்! ஒரு ’மனிதரை’ அறிமுகபடுத்தியமைக்கு ///<br /><br />அந்த மற்றுமது மாதிரி இளைஞர்களை உற்சாகப் படுத்துவோம் உமா.<br /><br />மிக்க நன்றிwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-10456282064181984652012-06-14T23:41:15.449+05:302012-06-14T23:41:15.449+05:30/// கோவை மு.சரளா said...
தேர்ந்த அறிமுகம் நேர்த்தி.../// கோவை மு.சரளா said...<br />தேர்ந்த அறிமுகம் நேர்த்தியான நடை ................கற்றுகொல்கிறேன் எழுத்தின் புதிய நடையை ...........மகிழ்ச்சி ///<br /><br />இது உங்களாது பெருந்தன்மை சரளா.<br /><br />மிக்க நன்றி.www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-54102882583331740822012-06-14T23:39:48.911+05:302012-06-14T23:39:48.911+05:30/// சிவகுமாரன் said...
காலுக்குச் செருப்புமில்லை
க.../// சிவகுமாரன் said...<br />காலுக்குச் செருப்புமில்லை<br />கால் வயிற்றுக் கூழுமில்லை <br />பாழுக்கு உழைத்தோமடா <br />தோழனே பசையற்றுப் போனோமடா.<br />-என்ற ஜீவாவின் வரிகள் நினைவுக்கு வந்தன. <br /><br />25 வருடங்களுக்கு முன்னர் ஒரு ஹைக்கூ எழுதினேன்.<br /><br />சேலை கிழிந்தது <br />மகளுக்கு மகிழ்ச்சி <br />தாவணி.///<br /><br />மிக்க நன்றி தோழர்.<br /><br />தொடர்ந்து சந்திப்போம் தோழர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-44764513732660401782012-06-14T12:54:59.231+05:302012-06-14T12:54:59.231+05:30நன்றி எட்வின்! ஒரு ’மனிதரை’ அறிமுகபடுத்தியமைக்குநன்றி எட்வின்! ஒரு ’மனிதரை’ அறிமுகபடுத்தியமைக்குUmahttps://www.blogger.com/profile/09569056477674598620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-87473924191478354882012-06-14T11:21:11.714+05:302012-06-14T11:21:11.714+05:30தேர்ந்த அறிமுகம் நேர்த்தியான நடை ................க...தேர்ந்த அறிமுகம் நேர்த்தியான நடை ................கற்றுகொல்கிறேன் எழுத்தின் புதிய நடையை ...........மகிழ்ச்சிஅனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-66282726277259771782012-06-13T01:11:31.615+05:302012-06-13T01:11:31.615+05:30காலுக்குச் செருப்புமில்லை
கால் வயிற்றுக் கூழுமில்ல...காலுக்குச் செருப்புமில்லை<br />கால் வயிற்றுக் கூழுமில்லை <br />பாழுக்கு உழைத்தோமடா <br />தோழனே பசையற்றுப் போனோமடா.<br /> -என்ற ஜீவாவின் வரிகள் நினைவுக்கு வந்தன. <br /><br /> 25 வருடங்களுக்கு முன்னர் ஒரு ஹைக்கூ எழுதினேன்.<br /><br />சேலை கிழிந்தது <br />மகளுக்கு மகிழ்ச்சி <br />தாவணி.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-35466038368998607182012-06-09T11:55:11.259+05:302012-06-09T11:55:11.259+05:30/// கிருஷ்ணப்ரியா said...
எத்தனைப் பேரைக் கடந்து ப.../// கிருஷ்ணப்ரியா said...<br />எத்தனைப் பேரைக் கடந்து போகிறோம், எப்போதுமே யோசிப்பதோடு நிறுத்திக் கொள்கிறோம்... நான் கூட இந்த மருத்துவ உலகத்தில் தான் இருக்கிறேன், பல சமயங்களில் குற்ற உணர்ச்சியில் தலை குனிந்து.... தவறு நம்முடையது இல்லை என்றாலும், தவறுக்கு சாட்சியாய் இருப்பதே தவறு தானே.! அந்த நைந்து போன துணியைக் கொண்டிருப்பவனிடமும் கையூட்டு வாங்கும் நபர்களை என்ன செய்ய...?////<br /><br />மிக்க நன்றி ப்ரியா. எழுதுப்பாwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-11857524795481673572012-06-09T00:34:44.187+05:302012-06-09T00:34:44.187+05:30எத்தனைப் பேரைக் கடந்து போகிறோம், எப்போதுமே யோசிப்ப...எத்தனைப் பேரைக் கடந்து போகிறோம், எப்போதுமே யோசிப்பதோடு நிறுத்திக் கொள்கிறோம்... நான் கூட இந்த மருத்துவ உலகத்தில் தான் இருக்கிறேன், பல சமயங்களில் குற்ற உணர்ச்சியில் தலை குனிந்து.... தவறு நம்முடையது இல்லை என்றாலும், தவறுக்கு சாட்சியாய் இருப்பதே தவறு தானே.! அந்த நைந்து போன துணியைக் கொண்டிருப்பவனிடமும் கையூட்டு வாங்கும் நபர்களை என்ன செய்ய...?கிருஷ்ணப்ரியாhttps://www.blogger.com/profile/06656251035897129321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-63560004653517709222012-06-07T19:56:15.932+05:302012-06-07T19:56:15.932+05:30/// ஹ ர ணி said...
தோழர்..
கசிய வைக்கிறது. நம்மைப.../// ஹ ர ணி said...<br />தோழர்..<br /><br />கசிய வைக்கிறது. நம்மைப் போன்றோர்தான் இத்தகைய கசிவில் கசிய முடியும்.<br /><br />இது மனதின் அவஸ்தை.<br /><br />ஏதாவது செய்யவேண்டும் என்கிற துடிப்பு.<br /><br />உங்களுக்கு நன்றி இத்தகைய அறிமுகத்திற்காக.<br /><br />அவசியம் அவரது முகநுர்லைத் தேடிப்போகிறேன்.<br /><br />நன்றிகள்./// <br /><br />மிக்க நன்றி ஹரணி. <br />அவசியம் அவரோடு தொடர்பு கொள்ளுங்கள்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-67657346332961852942012-06-07T19:19:18.261+05:302012-06-07T19:19:18.261+05:30தோழர்..
கசிய வைக்கிறது. நம்மைப் போன்றோர்தான் இ...தோழர்..<br /><br /> கசிய வைக்கிறது. நம்மைப் போன்றோர்தான் இத்தகைய கசிவில் கசிய முடியும்.<br /><br /> இது மனதின் அவஸ்தை.<br /><br /> ஏதாவது செய்யவேண்டும் என்கிற துடிப்பு.<br /><br /> உங்களுக்கு நன்றி இத்தகைய அறிமுகத்திற்காக.<br /><br /> அவசியம் அவரது முகநுர்லைத் தேடிப்போகிறேன்.<br /><br /> நன்றிகள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-18550598507535174342012-06-05T20:29:57.319+05:302012-06-05T20:29:57.319+05:30///Madusudan C said...
உலக வரலாறுகள் அனைத்தும் இளை...///Madusudan C said...<br />உலக வரலாறுகள் அனைத்தும் இளைஞர்களின் ரத்தத்தால் ஆனது என்று "யதீந்தரநாத் தாஸ்" சொன்னது போல இச்சமூகத்தில் நாளும் நடந்தேறும் இழிநிலைகளை கண்டு கோவப்படும் துடிப்பு மிக்க இளைஞனின் கோவக்குரல்.... இதை எழுதியவர் இளம் மருத்துவர் என்பதால் எனக்கு சே குவேராவின் நியாபகம் தான் நினைவுக்கு வருகிறது... ///<br /><br />மிக்க நன்றி தோழர்.<br /><br />ஏறத்தாழ அப்படித்தான். தொடர்பு கொள்ளுங்கள்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-33636927942644779932012-06-05T16:36:14.949+05:302012-06-05T16:36:14.949+05:30உலக வரலாறுகள் அனைத்தும் இளைஞர்களின் ரத்தத்தால் ஆனத...உலக வரலாறுகள் அனைத்தும் இளைஞர்களின் ரத்தத்தால் ஆனது என்று "யதீந்தரநாத் தாஸ்" சொன்னது போல இச்சமூகத்தில் நாளும் நடந்தேறும் இழிநிலைகளை கண்டு கோவப்படும் துடிப்பு மிக்க இளைஞனின் கோவக்குரல்.... இதை எழுதியவர் இளம் மருத்துவர் என்பதால் எனக்கு சே குவேராவின் நியாபகம் தான் நினைவுக்கு வருகிறது...Anonymoushttps://www.blogger.com/profile/17967347056473016424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-77121006530320506422012-05-31T21:02:27.230+05:302012-05-31T21:02:27.230+05:30/// ஆதிரா said...
என்றும் சமுதாய அக்கறை என்றால் தோ.../// ஆதிரா said...<br />என்றும் சமுதாய அக்கறை என்றால் தோழர் எட்வின். அவர் ஒரு பதிவரை அறிமுகப்படுத்துகிறார் என்றால்......<br /><br />ஒரு நல்ல மனிதரை அறிமுகபடித்தியதர்க்கு நன்றி தோழர் .////<br /><br />மிக்க நன்றி ஆதிரா. <br />அவரது பதிவுகளைப் பாருங்கள்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-86311828586206237112012-05-31T16:47:08.184+05:302012-05-31T16:47:08.184+05:30என்றும் சமுதாய அக்கறை என்றால் தோழர் எட்வின். அவர் ...என்றும் சமுதாய அக்கறை என்றால் தோழர் எட்வின். அவர் ஒரு பதிவரை அறிமுகப்படுத்துகிறார் என்றால்......<br /><br />ஒரு நல்ல மனிதரை அறிமுகபடித்தியதர்க்கு நன்றி தோழர் .Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-15254394832363709252012-05-31T16:14:53.829+05:302012-05-31T16:14:53.829+05:30/// கீதமஞ்சரி said...
முகநூல் எனக்குப் பரிச்சயமில்.../// கீதமஞ்சரி said...<br />முகநூல் எனக்குப் பரிச்சயமில்லாத ஒரு ஊடகம். பதர்களிலிருந்து நெல்லைப் பிரித்தெடுக்கும் பக்குவம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. தங்களிடம் அத்திறன் இருப்பது குறித்து பிரமிப்புடன் பாராட்டுகிறேன். மேலும் மேலும் பல நல்ல உள்ளங்கள் தங்களால் அறிமுகப்படுத்தபட வேண்டும். நண்பரின் எண்ணமும் எழுத்தாக்கமும் போற்றுதற்குரியது. அவருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.////<br /><br />மிக்க நன்றி தோழர்,<br />வணக்கம்.<br />அவரையும் தொடர்பு கொள்ளுங்கள்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-82186933920636476582012-05-31T15:29:48.580+05:302012-05-31T15:29:48.580+05:30முகநூல் எனக்குப் பரிச்சயமில்லாத ஒரு ஊடகம். பதர்களி...முகநூல் எனக்குப் பரிச்சயமில்லாத ஒரு ஊடகம். பதர்களிலிருந்து நெல்லைப் பிரித்தெடுக்கும் பக்குவம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. தங்களிடம் அத்திறன் இருப்பது குறித்து பிரமிப்புடன் பாராட்டுகிறேன். மேலும் மேலும் பல நல்ல உள்ளங்கள் தங்களால் அறிமுகப்படுத்தபட வேண்டும். நண்பரின் எண்ணமும் எழுத்தாக்கமும் போற்றுதற்குரியது. அவருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-21492900169674989732012-05-30T22:40:14.825+05:302012-05-30T22:40:14.825+05:30///பாலாசி (ஜி) தமிழன் குவைத் said...
ஒரு நல்ல மனித...///பாலாசி (ஜி) தமிழன் குவைத் said...<br />ஒரு நல்ல மனிதரை அறிமுகபடித்தியதர்க்கு நன்றி தோழரே ... மிக அருமையான தங்களின் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள் .///<br /><br />மிக்க நன்றி தோழர் பாலாஜிwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-61943651047483973712012-05-30T22:28:32.845+05:302012-05-30T22:28:32.845+05:30ஒரு நல்ல மனிதரை அறிமுகபடித்தியதர்க்கு நன்றி தோழரே ...ஒரு நல்ல மனிதரை அறிமுகபடித்தியதர்க்கு நன்றி தோழரே ... மிக அருமையான தங்களின் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள் .பாலாசி (ஜி) தமிழன் குவைத்https://www.blogger.com/profile/11342889635398082100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-56046752246795234232012-05-30T21:40:11.438+05:302012-05-30T21:40:11.438+05:30///கமல்ராஜ் ருவியே said...
இந்த பதிவை படித்தவுடன் ...///கமல்ராஜ் ருவியே said...<br />இந்த பதிவை படித்தவுடன் .... அதில் குறிப்பிட்ட விடயங்களை விட... மற்றவர்களின் பதிவுகளை மதிக்கும் உங்களுடைய பாஙு என்னை வியக்க வைக்கிறது.. வாழ்த்துக்கள்...<br /><br />அருமையான ......ஒரு சிபாரிசு...///<br /><br />இதில் என்ன தோழர் பெரிதாய் இருக்கிறது?<br /><br />நல்லவர்களைக் கொண்டாட முயற்சிப்பதும், அறிமுகம் செய்வதும் மனசுக்குப் பிடித்த செயல்தானே.<br /><br />தொடரலாமா?www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.com