tag:blogger.com,1999:blog-7022882870182004272.post8938203992038612504..comments2024-03-06T18:18:09.811+05:30Comments on நோக்குமிடமெல்லாம்...: கருப்புwww.eraaedwin.comhttp://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-7022882870182004272.post-43252403135871451112012-10-18T00:48:43.321+05:302012-10-18T00:48:43.321+05:30வணக்கம் எட்வின் தோழர். இன்றுதான் உங்களின் வலையில் ...வணக்கம் எட்வின் தோழர். இன்றுதான் உங்களின் வலையில் சிக்கிய கவிதையை உங்களின் மொழியாக்கம் மூலமாகவும் படித்தேன். ஏற்கனவே எனக்கு அறிமுகமான கவிதை என்றாலும், எப்ப படிச்சாலும்நம்மள ஒரு உலுக்கு உலுக்கி விடும் வல்லமையுள்ள கவிதை இது.அந்தக் குழந்தையின் கண்கள் நம்மை ஊருடுவித் துளைத்து விடும், நீயாடா என்னை இப்படி கறுப்பி என்று சொல்பவன் என்று. அத்தனை ஆழமும், ஆளுமையும், அழகும் நிறைந்த கவிதை தோழர். கருப்புத்தான் வலியது, வலிமைமிக்கது. போராட வலுவுள்ளது.இயற்கை மனிதனை கருப்பாகத்தான் படைத்திருக்கிறது. மனிதன் உருவானபோது, எதேச்சையாக, கருப்பு நிறமி வந்துவிட்டது.எதிர்பாராமல் வந்த கருப்பு நிறமிதான், நமது சமயசஞ்சீவி. இன்று மனித இனம் உயிரோடு உலவக காரணியும் கருப்பு நிறமிதான்.ஒருகாலத்தில் வெள்ளைத்தோல் உள்ள மனிதர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாய் சூரியனின் தாக்கத்தைத் தாக்குப் பிடிக்கமுடியாமல் அழிந்துவிட்டனர், விரல் விட்டு என்னும் மனிதர்கள் தவிர. அவர்களிலிருந்து வந்தவர்கள்தான் நாம்.(பரிணாமம்)இந்த கட்டுரையை நான் உங்களின் காக்கைக்கு அனுப்புகிறேன் தோழர்.ஆதாரங்களுடன். கருப்புதான் எதனையும் தாக்குதல், தாக்குப் பிடிக்கும் திறனுள்ளது. கருப்புதான் எனக்குப் பிடித்த வண்ணம். பாட்டில் மட்டுமல்ல நேசத்திலும், நெசத்திலும்தான். தோழர்.. வாழ்த்துகள் தோழர்.பதிவுகளுக்கும், சமூக பிரக்ஞைக்கும்.உங்கள் மொழியாக்கம்அற்புதம். தெய்வம் தோழர் நீங்கள்.அருணன் பாரதிhttps://www.blogger.com/profile/04959437747821205539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-42409705645976180972012-09-02T18:15:08.174+05:302012-09-02T18:15:08.174+05:30மிக்க நன்றி தோழர்மிக்க நன்றி தோழர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-17576192080808101512012-08-31T19:19:26.722+05:302012-08-31T19:19:26.722+05:30குழந்தை கவிதையின் குழந்தைமை மாறாமல் மொழி பெயர்த்...குழந்தை கவிதையின் குழந்தைமை மாறாமல் மொழி பெயர்த்து இருக்கிறீர்கள்.பாராட்டு. அது ஒரு குழந்தையின் கவிதையா இல்லையா என்கிற ஆராய்ச்சி நமக்கெதற்கு? கவிதையின் நியாயம் கன்னத்தில் அறைவது நிஜம்.<br />Anonymoushttps://www.blogger.com/profile/17397116679879881934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-77704070520675894672012-07-30T19:43:02.958+05:302012-07-30T19:43:02.958+05:30//// Uma said...
ஏற்கனவே இந்த கவிதையை வாசித்திருக்...//// Uma said...<br />ஏற்கனவே இந்த கவிதையை வாசித்திருக்கிறேன் மொழிபெயர்ப்பும் அருமை. ////<br /><br />ஆனால் என் பார்வைக்கு அது இப்போதுதான் வந்தது. பல வருடங்கள் பிந்தங்கியிருக்கிறேன் என்பது புரிகிறது.<br /><br />மிக்க நன்றி உமாwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-86868698896808681912012-07-30T14:07:01.724+05:302012-07-30T14:07:01.724+05:30ஏற்கனவே இந்த கவிதையை வாசித்திருக்கிறேன் மொழிபெயர்ப...ஏற்கனவே இந்த கவிதையை வாசித்திருக்கிறேன் மொழிபெயர்ப்பும் அருமை.Umahttps://www.blogger.com/profile/09569056477674598620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-48013030103194706842012-07-26T06:50:24.647+05:302012-07-26T06:50:24.647+05:30/// Seeni said...
arumaiyaana kavithai! ///
மிக்க.../// Seeni said...<br />arumaiyaana kavithai! ///<br /><br />மிக்க நன்றி தோழர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-11208420288769112072012-07-26T01:07:15.932+05:302012-07-26T01:07:15.932+05:30arumaiyaana kavithai!arumaiyaana kavithai!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-11062564615810372042012-07-25T23:35:48.652+05:302012-07-25T23:35:48.652+05:30/// திண்டுக்கல் தனபாலன் said...
தங்களின் மொழிப் பெ.../// திண்டுக்கல் தனபாலன் said...<br />தங்களின் மொழிப் பெயர்பைப் பார்த்து அசந்துட்டேன் சார் !<br />நன்றி.. (த.ம. 3) ///<br /><br />மிக்க நன்றி தோழர்.<br /><br />ஆனாலும் ரொம்பப் பெருந்தன்மை தோழர் உங்களுக்குwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-11339460854720069432012-07-25T23:33:05.369+05:302012-07-25T23:33:05.369+05:30/// விழுப்புரம் DYFI said...
வலிகள் நிறைந்த வரிகள்.../// விழுப்புரம் DYFI said...<br />வலிகள் நிறைந்த வரிகள்...... ///<br /><br />மிக்க நன்றி தோழர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-22411720185552220292012-07-25T23:30:19.929+05:302012-07-25T23:30:19.929+05:30/// Christopher said...
தோழர்! அருமையான கவிதையை அத.../// Christopher said...<br />தோழர்! அருமையான கவிதையை அதே உயிர்ப்புடன் மொழிபெயர்க்க முயற்சித்து உள்ளீர்கள். உண்மையிலேயே சிரமமான ஓன்று. சிறு திருத்தம் செய்ய முடியுமா என பாருங்கள் அந்த குழந்தை தன்னை ஒருமைபடித்தியும் வெள்ளையனை கூட்டாகவும் சொல்வதாக பொருள் படுகிறது அனால் தாங்கள் பண்மையில் அந்த பெண் சொல்வதாக கூறுவது கவிதையின் பொருளின் ஆழத்தை பிரதிபலிப்பதாக அமைகிறதா என நோக்குங்கள்- நக்கலுனக்கு<br />நாங்க கருப்புன்னு- பொருள் வித்தியாசபடுகிறது, தோழர். மன்னிக்கவும் எனக்கு பட்டதை சொல்லிவிட்டேன். ///<br /><br />மிக்க நன்றி தோழர்.<br /><br />ஆமாம் அது என்னது மனதில் பட்டதை சொன்னேன் என்பது மாதிரியெல்லாம்?<br /><br />அதைத்தானே தோழர் செய்ய வேண்டும்.<br /><br />ஆனாலும் கவிதையில் ஒருமையில்தான் தோழர் போட்டிருக்கிறேன்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-32674094189910475472012-07-25T23:25:57.990+05:302012-07-25T23:25:57.990+05:30/// மோகன் குமார் said...
வணக்கம் எட்வின் சார். உங்.../// மோகன் குமார் said...<br />வணக்கம் எட்வின் சார். உங்கள் ப்ளாக் குறித்து இன்று வீடுதிரும்பலில் எழுதி உள்ளேன். பாருங்கள் நன்றி /// <br /><br />மிக்க நன்றி தோழர்.<br />உங்கள் வலை பார்த்தேன். நாளை உங்கள் வலையினை என் முகப்பில் வைத்து விடுவேன்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-73233047062511694722012-07-25T22:52:07.769+05:302012-07-25T22:52:07.769+05:30/// Madusudan C said...
சொல்ல வார்த்தைகள் இல்லை....../// Madusudan C said...<br />சொல்ல வார்த்தைகள் இல்லை...... ஆப்ரிக்க மண்ணின் வலி வரிகளின் வழியாய் மனத்தை பிசைந்தெடுக்கிறது...... ///<br /><br />மிக்க நன்றி மதுwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-63621431505001160742012-07-25T20:20:14.827+05:302012-07-25T20:20:14.827+05:30/// இளங்கோ said...
உங்களின் பதிவுகளை இன்றுதான் நான.../// இளங்கோ said...<br />உங்களின் பதிவுகளை இன்றுதான் நான் படிக்க நேர்ந்தது. இத்தனை நாட்களாக உங்கள் பதிவுகளை படிக்காமல் விட்டதற்கு வருத்தப்படுகிறேன், தொடர்ந்து உங்கள் பதிவுகளை படிப்பதில் நானும் ஒருவனாக இருப்பேன். நன்றிகள். ///<br /><br />மிக்க நன்றி தோழர் இளங்கோ.தொடர்ந்து சந்திப்போம்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-27793934022588211072012-07-25T20:18:05.669+05:302012-07-25T20:18:05.669+05:30/// முருகேசன் பொன்னுச்சாமி said...
அருமையான கவிதை .../// முருகேசன் பொன்னுச்சாமி said...<br />அருமையான கவிதை .பகிர்ந்தமைக்கு நன்றிகள் !!. ///<br /><br />மிக்க நன்றி தோழர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-2018707462958743922012-07-25T20:07:00.525+05:302012-07-25T20:07:00.525+05:30/// எழில் நிலவன் said...
"அந்தப் படைப்பை இன்ன.../// எழில் நிலவன் said...<br />"அந்தப் படைப்பை இன்னும் ஒரு நூறு பேருக்கு கொண்டுபோய் சேர்த்த ஒரு தபால்காரரது வேலை மட்டுமே என் வேலை."...this is nice. ///<br /><br />அவ்வளவுதான் தோழர் என்னோட வேலை இதில்.<br /><br />மிக்க நன்றி தோழர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-54817104114359501522012-07-25T19:48:47.992+05:302012-07-25T19:48:47.992+05:30வலிகள் நிறைந்த வரிகள்......வலிகள் நிறைந்த வரிகள்......விழுப்புரம் DYFIhttps://www.blogger.com/profile/16735236070580673180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-51457428712569942122012-07-25T19:11:51.283+05:302012-07-25T19:11:51.283+05:30உங்களின் பதிவுகளை இன்றுதான் நான் படிக்க நேர்ந்தது....உங்களின் பதிவுகளை இன்றுதான் நான் படிக்க நேர்ந்தது. இத்தனை நாட்களாக உங்கள் பதிவுகளை படிக்காமல் விட்டதற்கு வருத்தப்படுகிறேன், தொடர்ந்து உங்கள் பதிவுகளை படிப்பதில் நானும் ஒருவனாக இருப்பேன். நன்றிகள்.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-78297562799980446142012-07-25T19:00:52.359+05:302012-07-25T19:00:52.359+05:30சொல்ல வார்த்தைகள் இல்லை...... ஆப்ரிக்க மண்ணின் வல...சொல்ல வார்த்தைகள் இல்லை...... ஆப்ரிக்க மண்ணின் வலி வரிகளின் வழியாய் மனத்தை பிசைந்தெடுக்கிறது......Anonymoushttps://www.blogger.com/profile/17967347056473016424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-41218279593387826072012-07-25T14:41:31.296+05:302012-07-25T14:41:31.296+05:30"அந்தப் படைப்பை இன்னும் ஒரு நூறு பேருக்கு கொண..."அந்தப் படைப்பை இன்னும் ஒரு நூறு பேருக்கு கொண்டுபோய் சேர்த்த ஒரு தபால்காரரது வேலை மட்டுமே என் வேலை."...this is nice.எழில் நிலவன்https://www.blogger.com/profile/07923652784863283827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-37813138975483677432012-07-25T13:56:38.602+05:302012-07-25T13:56:38.602+05:30தங்களின் மொழிப் பெயர்பைப் பார்த்து அசந்துட்டேன் சா...தங்களின் மொழிப் பெயர்பைப் பார்த்து அசந்துட்டேன் சார் !<br />நன்றி.. (த.ம. 3)<br />திண்டுக்கல் தனபாலன்திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-13813756764739773702012-07-25T13:25:45.133+05:302012-07-25T13:25:45.133+05:30வணக்கம் எட்வின் சார். உங்கள் ப்ளாக் குறித்து இன்ற...வணக்கம் எட்வின் சார். உங்கள் ப்ளாக் குறித்து இன்று வீடுதிரும்பலில் எழுதி உள்ளேன். பாருங்கள் நன்றி <br /><br />http://veeduthirumbal.blogspot.in/2012/07/blog-post_25.htmlCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-17921169564981405042012-07-25T12:43:50.173+05:302012-07-25T12:43:50.173+05:30தோழர்! அருமையான கவிதையை அதே உயிர்ப்புடன் மொழிபெயர்...தோழர்! அருமையான கவிதையை அதே உயிர்ப்புடன் மொழிபெயர்க்க முயற்சித்து உள்ளீர்கள். உண்மையிலேயே சிரமமான ஓன்று. சிறு திருத்தம் செய்ய முடியுமா என பாருங்கள் அந்த குழந்தை தன்னை ஒருமைபடித்தியும் வெள்ளையனை கூட்டாகவும் சொல்வதாக பொருள் படுகிறது அனால் தாங்கள் பண்மையில் அந்த பெண் சொல்வதாக கூறுவது கவிதையின் பொருளின் ஆழத்தை பிரதிபலிப்பதாக அமைகிறதா என நோக்குங்கள்- நக்கலுனக்கு<br />நாங்க கருப்புன்னு- பொருள் வித்தியாசபடுகிறது, தோழர். மன்னிக்கவும் எனக்கு பட்டதை சொல்லிவிட்டேன்.Christopherhttps://www.blogger.com/profile/16103571640557212825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-1528786053383138482012-07-25T12:04:49.381+05:302012-07-25T12:04:49.381+05:30அருமையான கவிதை .பகிர்ந்தமைக்கு நன்றிகள் !!.அருமையான கவிதை .பகிர்ந்தமைக்கு நன்றிகள் !!.முருகேசன் பொன்னுச்சாமிhttps://www.blogger.com/profile/14242079106018369443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-57740362734695781652012-07-25T07:53:20.045+05:302012-07-25T07:53:20.045+05:30/// தனிமரம் said...
சகாய நிறம் என்ன வெள்ளையாக இருந.../// தனிமரம் said...<br />சகாய நிறம் என்ன வெள்ளையாக இருந்தாலும் கறுப்பில்லிருக்கும் நெருக்கம் உணர்வுகள் வெள்ளையில் வருமா விதி எழுதிச் செல்லும் நிறத்தில் அந்தக்குழந்தையும் ஏங்கும் நிலையை என்ன சொல்வது!ம்ம் கவிதை ரசனையாக இருக்குது வாத்தியாரே! ///<br /><br />மிக்க நன்றி தோழர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-88578507021889757372012-07-25T07:50:50.576+05:302012-07-25T07:50:50.576+05:30/// செய்தாலி said...
உங்களின்
மொழிப் பெயர்ப்பில் .../// செய்தாலி said...<br />உங்களின் <br />மொழிப் பெயர்ப்பில் <br />கவிதை ஆழமாய் பதிகிறது சார் <br /><br />சொல்லில் உறங்கும் பொருள் <br />உண்மை///<br /><br />மிக்க நன்றி தோழர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.com