tag:blogger.com,1999:blog-7022882870182004272.post8242754819273542055..comments2024-03-06T18:18:09.811+05:30Comments on நோக்குமிடமெல்லாம்...: தந்தி பேப்பர் காமன்www.eraaedwin.comhttp://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7022882870182004272.post-22102840990415373112010-11-05T23:15:41.799+05:302010-11-05T23:15:41.799+05:30மிக்க நன்றி வாசன்மிக்க நன்றி வாசன்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-19514036137318878642010-10-27T14:27:49.602+05:302010-10-27T14:27:49.602+05:30கதையின் சமுதாய வலியும் சாடலும் குறுக்குச்சுவ...கதையின் சமுதாய வலியும் சாடலும் குறுக்குச்சுவர்களை தகர்க்கும் வலிமை கொண்டது.<br />அருமையான கிராம மண்வாசனை கதை முழுவதும்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-29706599962706523192010-09-02T00:08:15.197+05:302010-09-02T00:08:15.197+05:30அன்பின் தோழர், வணக்கம். வந்தமைக்கும் கருத்து சொன்ன...அன்பின் தோழர், வணக்கம். வந்தமைக்கும் கருத்து சொன்னமைக்கும் நன்றி. இப்போதும் நம்புகிறேன் நிச்சயமாய் விடியும்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-78807521271804335852010-09-01T22:09:40.014+05:302010-09-01T22:09:40.014+05:30இயல்பான எழுத்துநடைஇயல்பான எழுத்துநடைசுருதிரவி.....https://www.blogger.com/profile/14861440680397162298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-6495746687536368752010-08-30T09:30:22.632+05:302010-08-30T09:30:22.632+05:30அன்பின் நிலா,
வணக்கம். உங்களது தொடர்ந்த அன்பிற்கும...அன்பின் நிலா,<br />வணக்கம். உங்களது தொடர்ந்த அன்பிற்கும் அபிப்பிராயங்களுக்கும் நன்றி உடையவனாகிறேன்.உங்களது பின்னூட்டங்கள் என்னை உற்சாகப் படுத்துகின்றன என்பது உண்மைwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-17011340806084245342010-08-30T09:25:21.128+05:302010-08-30T09:25:21.128+05:30அன்பின் தேவதஸ்,
வணக்கம். பதிவைப் பார்த்து அபிப்பிர...அன்பின் தேவதஸ்,<br />வணக்கம். பதிவைப் பார்த்து அபிப்பிராயம் சொன்னமைக்கு மிக்க நன்றிwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-74192879448840002592010-08-29T18:55:27.794+05:302010-08-29T18:55:27.794+05:30//காலனிக்குள்ள பேப்பர் படிக்கிற புத்திசாலி தன் புர...//காலனிக்குள்ள பேப்பர் படிக்கிற புத்திசாலி தன் புருஷன் என்பதில் ரகசியமாய் பொங்கவேதான் செய்கிறது சாலிக்கு.<br /><br />பெரிய வாத்தியார் வேண்டுமானால் பழநிமுத்து கடையில் உட்கார்ந்து பேப்பர் வாசிக்க முடியும். காலனிக் காரர்களால் அது முடியாது என்பதும் சாலிக்கு நன்கு தெரியும்//<br /><br />//காலனிக் காரர்களை அவர்கள் அப்பா அம்மா வைத்த பெயர் சொல்லி யாரும் அழைப்பதில்லை//<br /><br />தொத்த காளை, தண்ணி வண்டி, கடப்பாரை, மம்புட்டி, பூச்சி... <br />வரிகளோடும், வரிகளிடையும் ரசிக்கத் தக்க யதார்த்தங்கள் கதையை அழகாக்கியது.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-41639370566157804502010-08-28T11:06:39.894+05:302010-08-28T11:06:39.894+05:30எட்வின் அய்யா...
வணக்கம்...
அழகான கதை ...
கிராம...எட்வின் அய்யா... <br />வணக்கம்...<br /><br />அழகான கதை ...<br /><br />கிராமத்து நடை..<br /><br />எப்போதோ காதில் கேட்ட கிராமத்து வார்த்தைகள்..<br /><br />மலர்ந்தது நினைவுகள்KALVISOLAIhttps://www.blogger.com/profile/06764845135429652358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-65674849553463045722010-08-25T00:59:30.271+05:302010-08-25T00:59:30.271+05:30அன்பின் ஆதிரா நன்றி சொல்...அன்பின் ஆதிரா நன்றி சொல்லி அந்நியப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை. ஒன்று ஆதிரா, ஆதிராவின் நம்பிக்கைக்கு குந்தகம் வராதபடி போதாமைகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்பு வந்திருக்கிறதுwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-32192375371535181752010-08-24T20:59:42.207+05:302010-08-24T20:59:42.207+05:30அன்பு எட்வின் அவர்களே..
இந்தச் சிறுகதைக்கு முதல் ப...அன்பு எட்வின் அவர்களே..<br />இந்தச் சிறுகதைக்கு முதல் பின்னூட்டம் இடும் வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி....<br /><br />இன்னும் இந்த நிலை மாறாத குக்கிராமங்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்கின்றன.<br /><br />”அப்பால் எவனோ செல்வான் - அவன்<br />அவன் ஆடையைக் கண்டு பயந்த தெழுந்து நிற்பார்<br />எப்போதும் கைக்கட்டுவர் - இவர்<br />யாரிடத்தும் பூனைகள் போல் ஏங்கிநடப்பார்”<br /><br />என்று பாரதி கூறுவது போல தாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்று அறியாமலே வாழகின்றனர். ஆங்காங்கு காமன்கள் தோன்றினாலே இந்த நிலை மாறும் என்பதை அறிவுறுத்தும் அழகான கதை..கதைக்கேற்ற் அழகான நடை..பகிர்வுக்கு மிக்க நன்றி...Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.com