tag:blogger.com,1999:blog-7022882870182004272.post7039366804527518324..comments2024-03-06T18:18:09.811+05:30Comments on நோக்குமிடமெல்லாம்...: இன்றின் நியாயத்திலிருந்து...www.eraaedwin.comhttp://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7022882870182004272.post-91694064621263344802012-07-30T00:31:27.798+05:302012-07-30T00:31:27.798+05:30//// நிலாமகள் said...
விமர்சனம் நியாயம் செய்தி...//// நிலாமகள் said...<br />விமர்சனம் நியாயம் செய்திருக்கிறது க்ருஷ்ணப்ரியாவுக்கு... நேர்மையும் தைரியமும் வீரமும் ஜீவகாருண்யமும் நிறைந்த க்ருஷ்ணப்ரியாவுக்கு... மகிழ்ச்சி தோழர்! ///<br /><br />மிக்க நன்றி தோழர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-16655147211726384322012-07-28T23:21:32.127+05:302012-07-28T23:21:32.127+05:30விமர்சனம் நியாயம் செய்திருக்கிறது க்ருஷ்ணப்ர...விமர்சனம் நியாயம் செய்திருக்கிறது க்ருஷ்ணப்ரியாவுக்கு... நேர்மையும் தைரியமும் வீரமும் ஜீவகாருண்யமும் நிறைந்த க்ருஷ்ணப்ரியாவுக்கு... மகிழ்ச்சி தோழர்!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-15586161013651228642012-07-24T20:59:18.626+05:302012-07-24T20:59:18.626+05:30மிக்க நன்றி அய்யா, உமா.
சொல்ல வந்ததிலிருந்து கொஞ்...மிக்க நன்றி அய்யா, உமா.<br /><br />சொல்ல வந்ததிலிருந்து கொஞ்சம் நழுவி போனதோ என்று உங்கள் மற்ரும் லதாவின் கருத்துக்கள் உணர்த்தின உமா. சரி செய்திருக்கிறேன். மிக்க நன்றிwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-40995131174473592752012-07-24T16:07:45.562+05:302012-07-24T16:07:45.562+05:30உங்கள் வழியே எனது வாழ்த்துக்கள் பிரியாவுக்கு!
நின...உங்கள் வழியே எனது வாழ்த்துக்கள் பிரியாவுக்கு!<br /><br />நினைவு தப்பிப் போய்<br />படுக்கையில் கிடக்கும் பாட்டி<br />புலம்பிக் கொண்டிருக்கிறாள்<br />பக்கத்து வீட்டு<br />சின்னசாமி தாத்தாவோடு<br />தனக்கு தொடர்பில்லையென்று”<br /> எனக்கு புன்னகை வரவில்லை. பாட்டியின் வலி தெரிகிறது.நேரில் கண்டிருக்கிறேன். ஒருமுறை பெங்களூருவிலிருந்து இரயில்ப்யணத்தின்போது பார்த்த நிகழ்வு.... 60 வயதிருக்கும் ஒரு முதிய பெண்மணியிடம் அவரது துணைவர் சந்தேகத்தின் பெய்ரால் (எதிரிலிருந்த 35 வயதுக்காரர் அவரை தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பதாக) இடம் மாற்றி அமர வைத்தபோது பாட்டி கூனிகுறுகி சன்னல்புறமாக பார்வையை திருப்பிக்கோண்டார், அவரது விழியோரம் ஈரம் கண்டேன்.இதுபோன்று எத்தனைமுறை அவமானப்பட்டிருப்பாரோ ... அவர்கூட அந்திமகாலத்தில் இப்படித்தான் புலம்பியிருப்பார்.அத்த்னையும் உள்ளத்தில் உறைந்துள்ள வலி.Umahttps://www.blogger.com/profile/09569056477674598620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-68528922767377901892012-07-24T16:07:30.116+05:302012-07-24T16:07:30.116+05:30திரு இரா எட்வின்
கவிதைகள் பற்றி தங்கள் கருத்துகள...திரு இரா எட்வின் <br /><br />கவிதைகள் பற்றி தங்கள் கருத்துகள் ஒரு முனை பார்வையாய் இருப்பதாக உணர்கிறேன் .<br /><br />தங்கள் பதிவில் இருந்து <br /><br />இந்த கவிதைகளை என் பக்கத்தில் பகிர்வதன் மூலம் அவை என்னை ஆட்கொண்ட தன்மையை அளவிடுதல் எளிது .<br /><br />சமீபத்தில் தனது “வெட்கத்தில் நனைகின்ற” என்ற கவிதை நூல் மூலம் பந்தி வைத்த கிருஷ்ணப்ரியா போற்றுதற்குரியவர் <br /><br />1<br /><br /><br />“உப்பு குறைந்ததற்காய்<br />சூடான குழம்பைத் தலையில் கொட்டிய<br />தாத்தாவைப் பற்றிக்<br />கதை சொல்லும் பாட்டி<br />எப்போதும் முடிக்கிறாள்<br />‘என் மேல் அவருக்கு கொள்ளை ஆசை’ ”<br /><br />இந்த இடத்தில் கவிதை சரியாக முடிந்துவிடுகிறது. அதற்கு மேல்”என்று” என்பதில் தொடங்கி நீளும் எந்த ஒரு வார்த்தையுமே தேவைப் படவில்லை. அவ்வளவு அழகாக நேர்த்தியாக முடிகிறது கவிதை.<br /><br />2<br /><br /><br />பொதுவாகவே வேலைக்குப் போகாத பெண்களைவிட வேலைக்குப் போகும் பெண்களின் நிலைமை மிகவும் துயரமானது. வேலை முடிந்து ஒரே வண்டியில் வீட்டுக்குத் திரும்பினாலும் வீட்டிற்கு வந்து உடை மாற்றிய உடன் கணவனது வேலை பெரும்பாலும் முடிந்துவிடுகிறது. ஆனால் அதன் பிறகு அவனுக்கு தேநீர் தயாரித்துக் கொடுப்பதிலிருந்து தொடங்கி நள்ளிரவுவரை சில நேரம் பெண்ணுக்கான வேலை நீளுகிறது. இதை மூஞ்சியிலத்தாற்போல் சொல்கிறார் ப்ரியா,<br /><br />“கையொடிய எழுதி<br />கோப்புகளைப் பார்த்து<br />பலவிதமான பார்வைகளை<br />வார்த்தை விரசங்களை<br />சிரித்தும் சிரிக்காமலும்<br />மெல்லப் புறந்தள்ளி<br />கடிகார முள்சுற்றி<br />ஆறில் நிற்கும் போது<br />அரக்கப் பரக்க ஓடி<br />பிதுங்கும் பேருந்தில்<br />சதை மூட்டையாய் ஏறி இறங்கி<br />ஆயாசத்துடன் வீட்டிற்குள் நுழைகையில்<br />கூடவே நுழையும் உன்னால்<br />இரக்கமே இல்லாமல் கேட்க முடிகிறது...<br /><br />’சூடா ஒரு டீ கொடுடி’ ”<br /><br />3<br /><br /><br />“ நினைவு தப்பிப் போய்<br />படுக்கையில் கிடக்கும் பாட்டி<br />புலம்பிக் கொண்டிருக்கிறாள்<br />பக்கத்து வீட்டு<br />சின்னசாமி தாத்தாவோடு<br />தனக்கு தொடர்பில்லையென்று”<br /><br />ரசனையும், ரசமும் எள்ளலும் துள்ளிப் பாய்ந்து வரும் ஒரு கவிதை. படித்தவுடன் வெளிப்படையாய் சிரிக்கப் பயந்தவர்களைக்கூட் ய்யாரும் இல்லாத இடம் சென்று ரகசியமாகவேனும் புன்னகைக்க வைக்கும் இந்தக் கவிதைமீனாட்சி சுந்தரம் சோமையாhttps://www.facebook.com/meenakshi.s.somaya.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-34135696917745495352012-07-24T16:06:46.506+05:302012-07-24T16:06:46.506+05:30திரு இரா எட்வின்
கவிதைகள் பற்றி தங்கள் கருத்துகள...திரு இரா எட்வின் <br /><br />கவிதைகள் பற்றி தங்கள் கருத்துகள் ஒரு முனை பார்வையாய் இருப்பதாக உணர்கிறேன் .<br /><br />தங்கள் பதிவில் இருந்து <br /><br />இந்த கவிதைகளை என் பக்கத்தில் பகிர்வதன் மூலம் அவை என்னை ஆட்கொண்ட தன்மையை அளவிடுதல் எளிது .<br /><br />சமீபத்தில் தனது “வெட்கத்தில் நனைகின்ற” என்ற கவிதை நூல் மூலம் பந்தி வைத்த கிருஷ்ணப்ரியா போற்றுதற்குரியவர் <br /><br />1<br /><br /><br />“உப்பு குறைந்ததற்காய்<br />சூடான குழம்பைத் தலையில் கொட்டிய<br />தாத்தாவைப் பற்றிக்<br />கதை சொல்லும் பாட்டி<br />எப்போதும் முடிக்கிறாள்<br />‘என் மேல் அவருக்கு கொள்ளை ஆசை’ ”<br /><br />இந்த இடத்தில் கவிதை சரியாக முடிந்துவிடுகிறது. அதற்கு மேல்”என்று” என்பதில் தொடங்கி நீளும் எந்த ஒரு வார்த்தையுமே தேவைப் படவில்லை. அவ்வளவு அழகாக நேர்த்தியாக முடிகிறது கவிதை.<br /><br />2<br /><br /><br />பொதுவாகவே வேலைக்குப் போகாத பெண்களைவிட வேலைக்குப் போகும் பெண்களின் நிலைமை மிகவும் துயரமானது. வேலை முடிந்து ஒரே வண்டியில் வீட்டுக்குத் திரும்பினாலும் வீட்டிற்கு வந்து உடை மாற்றிய உடன் கணவனது வேலை பெரும்பாலும் முடிந்துவிடுகிறது. ஆனால் அதன் பிறகு அவனுக்கு தேநீர் தயாரித்துக் கொடுப்பதிலிருந்து தொடங்கி நள்ளிரவுவரை சில நேரம் பெண்ணுக்கான வேலை நீளுகிறது. இதை மூஞ்சியிலத்தாற்போல் சொல்கிறார் ப்ரியா,<br /><br />“கையொடிய எழுதி<br />கோப்புகளைப் பார்த்து<br />பலவிதமான பார்வைகளை<br />வார்த்தை விரசங்களை<br />சிரித்தும் சிரிக்காமலும்<br />மெல்லப் புறந்தள்ளி<br />கடிகார முள்சுற்றி<br />ஆறில் நிற்கும் போது<br />அரக்கப் பரக்க ஓடி<br />பிதுங்கும் பேருந்தில்<br />சதை மூட்டையாய் ஏறி இறங்கி<br />ஆயாசத்துடன் வீட்டிற்குள் நுழைகையில்<br />கூடவே நுழையும் உன்னால்<br />இரக்கமே இல்லாமல் கேட்க முடிகிறது...<br /><br />’சூடா ஒரு டீ கொடுடி’ ”<br /><br />3<br /><br /><br />“ நினைவு தப்பிப் போய்<br />படுக்கையில் கிடக்கும் பாட்டி<br />புலம்பிக் கொண்டிருக்கிறாள்<br />பக்கத்து வீட்டு<br />சின்னசாமி தாத்தாவோடு<br />தனக்கு தொடர்பில்லையென்று”<br /><br />ரசனையும், ரசமும் எள்ளலும் துள்ளிப் பாய்ந்து வரும் ஒரு கவிதை. படித்தவுடன் வெளிப்படையாய் சிரிக்கப் பயந்தவர்களைக்கூட் ய்யாரும் இல்லாத இடம் சென்று ரகசியமாகவேனும் புன்னகைக்க வைக்கும் இந்தக் கவிதைமீனாட்சி சுந்தரம் சோமையாhttps://www.facebook.com/meenakshi.s.somaya.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-29322805316154815752012-07-23T23:57:52.952+05:302012-07-23T23:57:52.952+05:30/// மயிலன் said...
எங்க ஊருதான் போல...:) வாங்கி வா.../// மயிலன் said...<br />எங்க ஊருதான் போல...:) வாங்கி வாசிக்கிறேன் ஐயா...<br /><br />குருதி சூட்டில் பிறக்குமாயின், அது ஊடறக்கும் வன்மம் பெறுமா? சில தருணங்களில் cold-blooded வரிகளும் தேவைப்படத்தான் செய்திடும்... ///<br /><br />உங்க ஊர் மட்டுமல்ல தோழர். உங்கள் துறை சார்ந்தவரும் கூட. அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராக இருக்கிறார்.www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-26636430762154211472012-07-23T23:56:12.517+05:302012-07-23T23:56:12.517+05:30/// Christopher said...
இன்றும் ஆணும் பெண்ணும் சமம.../// Christopher said...<br />இன்றும் ஆணும் பெண்ணும் சமமில்லை என்பதை உணர்ந்து கலகம் செய்கிற ப்ரியா ஆணும் பெண்ணும் சமமாகவே இய்லாது. ஆணும் பெண்ணும் எதிர் சமம் என்பதை உணர்ந்து அந்த எதிர் சமத்திற்கான குரலை உயர்த்தும்பொழுது- பெண்ணிய சமத்துவத்துக்கான உரிமை குரல் ஓங்கும் ///<br /><br />மிக்க நன்றி தோழர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-27132338920366257052012-07-23T23:55:15.251+05:302012-07-23T23:55:15.251+05:30/// S.Hansa Kashyap said...
ஒவ்வொரு வார்த்தையும், .../// S.Hansa Kashyap said...<br />ஒவ்வொரு வார்த்தையும், அட! என்றோ ஆமாமில்ல? என்றோ சொல்ல வைத்தது. ப்ரியாவை தொடர்புகொள்ள வசதியாக வழி செய்திருக்கலாம் ஐயா! ///<br /><br />மிக்க நன்றி தோழர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-19063435630075444132012-07-23T23:54:24.295+05:302012-07-23T23:54:24.295+05:30/// kashyapan said...
எட்வின் அவர்களே! அற்புதமான ப.../// kashyapan said...<br />எட்வின் அவர்களே! அற்புதமான பதிவு! தொலை பெசி எண்ணைக் கொடுத்தால் நானும் அவரை நேரில் பாராட்டி இருப்பேன்! வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.///<br /><br />மிக்க நன்றி தோழர்.<br /><br />அவரது எண்ணை பேசும் போது தருகிறேன். அவசியம் அவரை வாழ்த்துங்கள் தோழர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-2341215976546531582012-07-23T19:39:29.846+05:302012-07-23T19:39:29.846+05:30எங்க ஊருதான் போல...:) வாங்கி வாசிக்கிறேன் ஐயா...
...எங்க ஊருதான் போல...:) வாங்கி வாசிக்கிறேன் ஐயா...<br /><br />குருதி சூட்டில் பிறக்குமாயின், அது ஊடறக்கும் வன்மம் பெறுமா? சில தருணங்களில் cold-blooded வரிகளும் தேவைப்படத்தான் செய்திடும்...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-31851992878073282562012-07-23T19:17:34.742+05:302012-07-23T19:17:34.742+05:30இன்றும் ஆணும் பெண்ணும் சமமில்லை என்பதை உணர்ந்து கல...இன்றும் ஆணும் பெண்ணும் சமமில்லை என்பதை உணர்ந்து கலகம் செய்கிற ப்ரியா ஆணும் பெண்ணும் சமமாகவே இய்லாது. ஆணும் பெண்ணும் எதிர் சமம் என்பதை உணர்ந்து அந்த எதிர் சமத்திற்கான குரலை உயர்த்தும்பொழுது- பெண்ணிய சமத்துவத்துக்கான உரிமை குரல் ஓங்கும்Christopherhttps://www.blogger.com/profile/16103571640557212825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-87463162192916006182012-07-23T08:50:45.123+05:302012-07-23T08:50:45.123+05:30ஒவ்வொரு வார்த்தையும், அட! என்றோ ஆமாமில்ல? என்றோ சொ...ஒவ்வொரு வார்த்தையும், அட! என்றோ ஆமாமில்ல? என்றோ சொல்ல வைத்தது. ப்ரியாவை தொடர்புகொள்ள வசதியாக வழி செய்திருக்கலாம் ஐயா!S.Hansa Kashyapnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-79267711089070225172012-07-23T08:25:19.407+05:302012-07-23T08:25:19.407+05:30எட்வின் அவர்களே! அற்புதமான பதிவு! தொலை பெசி எண்ணைக...எட்வின் அவர்களே! அற்புதமான பதிவு! தொலை பெசி எண்ணைக் கொடுத்தால் நானும் அவரை நேரில் பாராட்டி இருப்பேன்! வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-61833388490714428122012-07-23T06:44:44.744+05:302012-07-23T06:44:44.744+05:30/// Seeni said...
sit!
puththakathai muzhuvathuma.../// Seeni said...<br />sit!<br /><br />puththakathai muzhuvathumaaka padiththa anupavam!<br /><br />nalla varikalai thertheduthu pottu irukkeenga.../// <br /><br />மிக்க நன்றி சீனி தோழர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-10630737065436433022012-07-23T04:46:49.057+05:302012-07-23T04:46:49.057+05:30sit!
puththakathai muzhuvathumaaka padiththa anup...sit!<br /><br />puththakathai muzhuvathumaaka padiththa anupavam!<br /><br />nalla varikalai thertheduthu pottu irukkeenga...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-50252894025439095582012-07-23T03:26:58.838+05:302012-07-23T03:26:58.838+05:30///கீதமஞ்சரி said...
கிருஷ்ணப்ரியாவின் கவிதைகளை அவ...///கீதமஞ்சரி said...<br />கிருஷ்ணப்ரியாவின் கவிதைகளை அவரது தளத்தில் வாசித்து ரசித்திருந்தாலும் இப்போது உங்களுடைய ரசனையோடு கைகோர்த்து இன்னும் அதிகமாய் ஆழமாய் ரசிக்கமுடிகிறது. அவரது கவிதை நூல் வெளியீட்டுக்கு வாழ்த்துக்களும், அந்நூலின் முனை பற்றி எங்கள் கையில் கொடுத்தமைக்காகத் தங்களுக்கு நன்றியும்./// <br /><br /> உங்களது முக நூல் மற்றும் வலை குறித்தும் எழுத வேண்டும். நீங்கள் ஆஸ்திரேலியக் கல்வி முறை பற்றி எழுதியவற்றின் லிங்க் தர இயலுமா தோழர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-17429583984800324012012-07-23T03:04:07.039+05:302012-07-23T03:04:07.039+05:30கிருஷ்ணப்ரியாவின் கவிதைகளை அவரது தளத்தில் வாசித்து...கிருஷ்ணப்ரியாவின் கவிதைகளை அவரது தளத்தில் வாசித்து ரசித்திருந்தாலும் இப்போது உங்களுடைய ரசனையோடு கைகோர்த்து இன்னும் அதிகமாய் ஆழமாய் ரசிக்கமுடிகிறது. அவரது கவிதை நூல் வெளியீட்டுக்கு வாழ்த்துக்களும், அந்நூலின் முனை பற்றி எங்கள் கையில் கொடுத்தமைக்காகத் தங்களுக்கு நன்றியும்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com