tag:blogger.com,1999:blog-7022882870182004272.post588972987141113150..comments2024-03-06T18:18:09.811+05:30Comments on நோக்குமிடமெல்லாம்...: 2012www.eraaedwin.comhttp://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7022882870182004272.post-81780627077246278362012-01-09T07:49:11.155+05:302012-01-09T07:49:11.155+05:30\\\ சீராசை சேதுபாலா said...
எல்லோரும் வாழ்கின்றோம்...\\\ சீராசை சேதுபாலா said...<br />எல்லோரும் வாழ்கின்றோம். நன்றாகவும் வாழ்கின்றோம். ஒன்றாக வாழ்கின்றோமோ? கரலாஞ்சி மராட்டியத்தில்தான் இருக்கின்றது. ஆதிக்கச் சாதியினரின் பழி வாங்குதலுக்கு ஆறு பேர் பலி வாங்கப்பட்டனர். நீதிபதியே கண்ணீர் வடித்திருக்கின்றார். காலம் என்று மாறுமோ? ///<br /><br />மிக்க நன்றி தோழர்.<br />கயர்லாஞ்சி குறித்துக் கூட நாம் பேசுவதை நிறுத்திவிட்டோம். கயர்லாஞ்சி திண்ணியம் பொன்றவற்றை நாம் தொடர்ந்து பேச வேண்டும் என்றே படுகிறதுwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-45896838329494304502012-01-09T07:46:16.569+05:302012-01-09T07:46:16.569+05:30\\\ Uma said...
வாழ்த்துகள்.
உலகத்தின் தூக்கத்தை உ...\\\ Uma said...<br />வாழ்த்துகள்.<br />உலகத்தின் தூக்கத்தை உசுப்பிக் கலைப்போம். ///<br /><br />மிக்க நன்றி உமா.www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-56605248453801471962012-01-09T07:44:44.538+05:302012-01-09T07:44:44.538+05:30\\\ அப்பு said...
வாழ்த்துகள்
கனவு மெய்ப்பட வேண்ட...\\\ அப்பு said...<br />வாழ்த்துகள்<br /><br />கனவு மெய்ப்பட வேண்டும். ///<br /><br />மிக்க நன்றி தோழர்.<br />நிச்சயம் மெய்ப்படும்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-77641563164419630762012-01-08T21:57:17.540+05:302012-01-08T21:57:17.540+05:30\\\ suryajeeva said...
//வாய்ப்புக் கிட்டும் போதெல...\\\ suryajeeva said...<br />//வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம், ஏன் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு ஆதிக்கத்திற்கெதிரான உழைக்கும் மக்களின் ஒடுக்கப் பட்ட மக்களின் எதிர்ப் பியக்கங்களில் பங்கேற்போம்.<br /><br />உலகத்தின் தூக்கத்தை உசுப்பிக் கலைப்போம்.//<br /><br />விடியல் வரும் என்று காத்திராமல்<br />விடியலை கொண்டு வருவோம்..<br /><br />இன்குலாப் ஜிந்தாபாத் ///<br /><br />நிச்சயம் தோழர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-74231748064359038702012-01-08T21:55:21.597+05:302012-01-08T21:55:21.597+05:30\\\ மயிலன் said...
ஐயா..தங்களின் "கூடங்குள கர...\\\ மயிலன் said...<br />ஐயா..தங்களின் "கூடங்குள கரண்டு ஃபேக்டரி" இடுகையை என்னுடைய மயில் அகவும் நேரம்.. 04 :௦௦.. இல் பகிர்ந்துள்ளேன்..இதுவரை நான்கு அகவல்களில் இரண்டாம் முறையாய் உங்களின் பதிவு..நிறைய இரசிக்கிறேன்.. தொடர்ந்து எழுதுங்கள்.. ///<br /><br />மிக்க நன்றி தோழர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-58679834157415001192012-01-08T21:49:41.115+05:302012-01-08T21:49:41.115+05:30\\\ G.M Balasubramaniam said...
ஏற்ற தாழ்வு இல்லாத...\\\ G.M Balasubramaniam said...<br />ஏற்ற தாழ்வு இல்லாத ஒரு சமுக அமைப்புக்குக் குரல் கொடுப்போம்.ஆதிக்கம் எங்கிருக்கிறது என்பதை முதலில் கண்டு கொள்வோம்.உலகமே தூங்குகிறது நாம் மட்டும்தான் விழித்துக் கொண்டு இருக்கிறோம் என்பது சரியான நிலைப் பாடா.?ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு என்பதை உணர்வோம். புத்தாண்டு வாழ்த்துக்கள். ///<br /><br />மிக்க நன்றிங்க அய்யாwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-66995665365055021252012-01-08T21:47:53.086+05:302012-01-08T21:47:53.086+05:30\\\ஹ ர ணி said...
மனம் கனிந்த புத்தாண்டு மகிழ்ச்சி...\\\ஹ ர ணி said...<br />மனம் கனிந்த புத்தாண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க வளத்துடன். ///<br /><br />மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் ஹரணிwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-17533631054636108072012-01-08T21:46:00.701+05:302012-01-08T21:46:00.701+05:30\\\ நிரூபன் said...
இனிய காலை வணக்கம் நண்பா,
அரும...\\\ நிரூபன் said...<br />இனிய காலை வணக்கம் நண்பா,<br /><br />அருமையான பதிவு, பாடல்களினூடே எம் சமூகப் பிரச்சினை பற்றிய பிரக்ஞையினைச் சொல்லும் பதிவு,<br /><br />புலரும் இப் புதிய ஆண்டிலாவது எம் பிரச்சினைகள் தீரும் எனும் நம்பிக்கையோடிருப்போம். ///<br /><br />மிக்க நன்றி நிரூபன். நம்பிக்கையோடே இருப்போம். நிச்சயம் விடியும்.www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-25402130747669943372012-01-07T20:44:36.340+05:302012-01-07T20:44:36.340+05:30எல்லோரும் வாழ்கின்றோம். நன்றாகவும் வாழ்கின்றோம். ஒ...எல்லோரும் வாழ்கின்றோம். நன்றாகவும் வாழ்கின்றோம். ஒன்றாக வாழ்கின்றோமோ? கரலாஞ்சி மராட்டியத்தில்தான் இருக்கின்றது. ஆதிக்கச் சாதியினரின் பழி வாங்குதலுக்கு ஆறு பேர் பலி வாங்கப்பட்டனர். நீதிபதியே கண்ணீர் வடித்திருக்கின்றார். காலம் என்று மாறுமோ?Anonymoushttps://www.blogger.com/profile/06667401258443793990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-1864158828382882182012-01-05T16:21:59.507+05:302012-01-05T16:21:59.507+05:30வாழ்த்துகள்.
உலகத்தின் தூக்கத்தை உசுப்பிக் கலைப்போ...வாழ்த்துகள்.<br />உலகத்தின் தூக்கத்தை உசுப்பிக் கலைப்போம்.Umahttps://www.blogger.com/profile/09569056477674598620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-86899484529634232992012-01-02T02:41:06.066+05:302012-01-02T02:41:06.066+05:30வாழ்த்துகள்
கனவு மெய்ப்பட வேண்டும்.வாழ்த்துகள்<br /><br />கனவு மெய்ப்பட வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-60359320253371536332012-01-01T13:09:51.654+05:302012-01-01T13:09:51.654+05:30//வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம், ஏன் வாய்ப்புகளை ...//வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம், ஏன் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு ஆதிக்கத்திற்கெதிரான உழைக்கும் மக்களின் ஒடுக்கப் பட்ட மக்களின் எதிர்ப் பியக்கங்களில் பங்கேற்போம்.<br /><br />உலகத்தின் தூக்கத்தை உசுப்பிக் கலைப்போம்.//<br /><br />விடியல் வரும் என்று காத்திராமல்<br />விடியலை கொண்டு வருவோம்..<br /><br />இன்குலாப் ஜிந்தாபாத்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-81232119904795547182012-01-01T09:04:33.419+05:302012-01-01T09:04:33.419+05:30ஐயா..தங்களின் "கூடங்குள கரண்டு ஃபேக்டரி"...ஐயா..தங்களின் "கூடங்குள கரண்டு ஃபேக்டரி" இடுகையை என்னுடைய <a href="http://cmayilan.blogspot.com/2011/12/0400.html" rel="nofollow">மயில் அகவும் நேரம்.. 04 :௦௦..</a> இல் பகிர்ந்துள்ளேன்..இதுவரை நான்கு அகவல்களில் இரண்டாம் முறையாய் உங்களின் பதிவு..நிறைய இரசிக்கிறேன்.. தொடர்ந்து எழுதுங்கள்..அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-54142068505216026982012-01-01T08:55:50.179+05:302012-01-01T08:55:50.179+05:30அந்த பாடலின் வீரியம் இப்போதுதான் புரிந்தது ஐயா...
...அந்த பாடலின் வீரியம் இப்போதுதான் புரிந்தது ஐயா...<br />புத்தாண்டு வாழ்த்துக்கள்...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-17408629206045342442012-01-01T08:47:29.850+05:302012-01-01T08:47:29.850+05:30ஏற்ற தாழ்வு இல்லாத ஒரு சமுக அமைப்புக்குக் குரல் கொ...ஏற்ற தாழ்வு இல்லாத ஒரு சமுக அமைப்புக்குக் குரல் கொடுப்போம்.ஆதிக்கம் எங்கிருக்கிறது என்பதை முதலில் கண்டு கொள்வோம்.உலகமே தூங்குகிறது நாம் மட்டும்தான் விழித்துக் கொண்டு இருக்கிறோம் என்பது சரியான நிலைப் பாடா.?ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு என்பதை உணர்வோம். புத்தாண்டு வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-4923422759943097212012-01-01T07:39:41.244+05:302012-01-01T07:39:41.244+05:30உங்களை வழிமொழிகிறேன்.உங்களை வழிமொழிகிறேன்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-75216918268010953442012-01-01T07:38:03.145+05:302012-01-01T07:38:03.145+05:30மனம் கனிந்த புத்தாண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள...மனம் கனிந்த புத்தாண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க வளத்துடன்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-41441657394585670052012-01-01T06:34:54.176+05:302012-01-01T06:34:54.176+05:30இனிய காலை வணக்கம் நண்பா,
அருமையான பதிவு, பாடல்களி...இனிய காலை வணக்கம் நண்பா,<br /><br />அருமையான பதிவு, பாடல்களினூடே எம் சமூகப் பிரச்சினை பற்றிய பிரக்ஞையினைச் சொல்லும் பதிவு,<br /><br />புலரும் இப் புதிய ஆண்டிலாவது எம் பிரச்சினைகள் தீரும் எனும் நம்பிக்கையோடிருப்போம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com