tag:blogger.com,1999:blog-7022882870182004272.post5055234366553476828..comments2024-03-06T18:18:09.811+05:30Comments on நோக்குமிடமெல்லாம்...: மாத்தி யோசிwww.eraaedwin.comhttp://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7022882870182004272.post-856930273259339522014-02-27T20:47:46.967+05:302014-02-27T20:47:46.967+05:30மிக்க நன்றி சுவாதிமிக்க நன்றி சுவாதிwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-91310206621179980012014-02-08T08:24:36.082+05:302014-02-08T08:24:36.082+05:30ஆமாம் எழில். மிக்க நன்றி எழில்ஆமாம் எழில். மிக்க நன்றி எழில்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-7220848106200816732013-12-07T21:30:20.245+05:302013-12-07T21:30:20.245+05:30பேச்சில் மாறுதல்கள் இப்போதெல்லாம் இருந்தாலும் எண்ண...பேச்சில் மாறுதல்கள் இப்போதெல்லாம் இருந்தாலும் எண்ணத்தில் செயலில் மாறுதல் ஏற்பட வேண்டும் தோழர்.<br />உங்களின் பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது...வாழ்த்துக்கள்ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-6201153334373474082013-11-16T13:35:39.364+05:302013-11-16T13:35:39.364+05:30ஒரு வழியா கண்டு பிடிச்சு வந்துட்டேன் உங்க ஸ்பாட்டு...ஒரு வழியா கண்டு பிடிச்சு வந்துட்டேன் உங்க ஸ்பாட்டுக்கு. எங்கே ஆரத்திSwathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-73685878763961311662013-11-13T09:07:58.335+05:302013-11-13T09:07:58.335+05:30மிக்க நன்றி தோழர்மிக்க நன்றி தோழர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-78216732156311494482013-11-13T06:56:00.431+05:302013-11-13T06:56:00.431+05:30யோசிப்போம்.யோசிப்போம்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-67676547374805704422013-11-12T22:44:27.727+05:302013-11-12T22:44:27.727+05:30மிக்க நன்றி சரவணன்மிக்க நன்றி சரவணன்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-31938320395653610652013-11-12T22:41:46.669+05:302013-11-12T22:41:46.669+05:30மிக்க நன்றிங்க தோழர் அகலிகன். தொடர்ந்து தொடர்பிலிர...மிக்க நன்றிங்க தோழர் அகலிகன். தொடர்ந்து தொடர்பிலிருப்போம்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-81899339463714607682013-11-12T22:18:30.646+05:302013-11-12T22:18:30.646+05:30தெரியவில்லை.. இப்ப எதுக்கு சிரிக்கிறாங்கன்னு தெரிய...தெரியவில்லை.. இப்ப எதுக்கு சிரிக்கிறாங்கன்னு தெரிய மாட்டீங்குது... மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-61033085862323406382013-11-12T21:51:23.977+05:302013-11-12T21:51:23.977+05:30எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது தோழர். மிக்க நன்...எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது தோழர். மிக்க நன்றிwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-89515702615438099542013-11-12T20:17:14.375+05:302013-11-12T20:17:14.375+05:30எழுத்தாளர் தேவபாரபாரதி அவர்களின் அப்துல்லா நூல் வெ...எழுத்தாளர் தேவபாரபாரதி அவர்களின் அப்துல்லா நூல் வெளியீட்டு விழாவில் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் மேடையில் பேசுகையில் சிந்து பைரவி படத்தில் சிவக்குமார் ச்ங்கீதம் தெரியாத தன் மனைவியை ஞான சூன்யம்ன்னு திட்டுவாரு மக்களும் ஆனா சுவையான சமையல் செய்யவோ அதுபத்தி பேசவொ செய்யாத சிவக்குமார் தன் மனைவியின் பார்வையில் ஞான சூன்னியம்தானானே அதை யார் சொல்வதுன்னு கேடார். எனக்கும் அன்றுதான் அது உறைத்தது.<br /> அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-34197769049530720722013-11-12T20:00:39.535+05:302013-11-12T20:00:39.535+05:30நிச்சயமாக சிரித்திருக்க மாட்டார்கள் தோழரே.நிச்சயமாக சிரித்திருக்க மாட்டார்கள் தோழரே.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-24427856901624264932013-11-12T19:04:57.996+05:302013-11-12T19:04:57.996+05:30ஆமாங்க அய்யா. மிக்க நன்றிஆமாங்க அய்யா. மிக்க நன்றிwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-41437111016581763282013-11-12T19:01:41.442+05:302013-11-12T19:01:41.442+05:30அருமையான விஷயம் தோழர். மிக்க நன்றிஅருமையான விஷயம் தோழர். மிக்க நன்றிwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-66836311676710354602013-11-12T12:08:00.606+05:302013-11-12T12:08:00.606+05:30நாம் இன்னும் மிக நீண்ட தொலவு செல்ல வேண்டும்.நாம் இன்னும் மிக நீண்ட தொலவு செல்ல வேண்டும்.chandrasekaranhttps://www.blogger.com/profile/05106584260150359292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-162380064399377602013-11-12T08:59:51.678+05:302013-11-12T08:59:51.678+05:30இதைப்படித்தவுடன் கலைவாணர் என்.எஸ்..கிருஷ்ணன் அவர்க...இதைப்படித்தவுடன் கலைவாணர் என்.எஸ்..கிருஷ்ணன் அவர்களின் நகைச்சுவை நினைவில் வந்தது .<br />இனி அவரைப்பேச விட்டுக்கேட்ப்போம் .<br />என் .எஸ்.:நமக்கு திருமணமாகி 15வருடம் ஆச்சுஇல்லையா ?<br />மதுரம் :ஆமா .அதுக்கென்ன இப்போது .?<br />என் .எஸ் :கொழந்த ....இல்லை .........<br />மதுரம் :எனக்கு நீங்க குழந்தை ,உங்களுக்கு நான்குழந்தை <br />.என் எஸ்:நம்மசொத்துக்கெல்லாம் ஒரு வாரிசு வேண்டாமா ?<br />மதுரம் :ஒரு குழந்தையை தத்தெடுத்துக்குவோம்.<br />என்.எஸ் :சே ....நம்ம குழந்தையா . நெனைக்க முடியாது .மதுரம் :வேற என்னதான் செய்வது ?<br />என்.எஸ்:இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும் .<br />மதுரம்:வேணாங்க கஷ்டமா இருக்கும் .<br />என்.எஸ் :நான் சொல்லறதை நீ கேப்பியா மாட்டியா ?<br />மதுரம் :கேப்பேன் .<br />என்.எஸ்:அப்பா இன்னொரு கல்யாணம் பன்னிக்கனும்.<br />மதுரம் :வேனாங்க .......<br />என்.எஸ் :நம்ப சொத்துக்கு ஒரு வாரிசு வேணும் .நான் குழந்தை இருந்தா எவ்வளவு ஸந்தொஸமாஇருப்பபேன்...?<br />..........................................................................................................................................................................................................................................................................................................................................மதுரம் :ரொம்ப கட்டாயப்படுதுறீங்க ..உங்களுக்கு குழந்த்தைமேல ...ரொம்ப ........சரிங்க நல்ல மாப்பிளையா ..(வெட்கப்படுக்கொண்டே)...பாருங்க .<br />கலைவாணரின் சிந்தனைகள் ,மிக உயர்ந்தவை .சமூகச்சட்டங்களைச்சாடும்போது கூட ,கோபம்வராது .யாருக்கும். . .....<br />உங்களது உரத்த சிந்தனை அப்படித்தான் இருக்கிறது .<br />மிகநன்று .<br />கலைவாணரின் வரிகளை அப்படியே தரமுடிய வில்லை .தொலைக்கட்சியில் பார்த்தது .மீழ் நினைவு உங்களால் .நன்றி .sundaram.mhttps://www.blogger.com/profile/00476210858768212686noreply@blogger.com