tag:blogger.com,1999:blog-7022882870182004272.post4960074287041543970..comments2024-03-06T18:18:09.811+05:30Comments on நோக்குமிடமெல்லாம்...: அருகம் புல்லே ஆயினும் www.eraaedwin.comhttp://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-7022882870182004272.post-36658506373950912662013-11-17T19:29:35.935+05:302013-11-17T19:29:35.935+05:30ஒன்ற்தான் தோழர் சுந்தரம். கலக்டர் இருக்கையில் நடத்...ஒன்ற்தான் தோழர் சுந்தரம். கலக்டர் இருக்கையில் நடத்துனர் அமர்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-81512314781023538362013-11-17T17:01:27.823+05:302013-11-17T17:01:27.823+05:30
கலக்சன் காட்டவும் கலக்சன் படி வாங்கவும் எவ்வளவு ப...<br />கலக்சன் காட்டவும் கலக்சன் படி வாங்கவும் எவ்வளவு பேரைவேண்டுமானாலும் பேருந்துக்குள் அடைச்சா ,விதிமீறல் இல்லைன்னா ?<br />நடத்துனர் இருக்கையில் அமர்வது விதிமீறலா ?58+2அதுதான் அனுமதிக்கப்பட்ட கொள்ளவு.அப்படி இருந்தா ஏன்சார் நடத்துனர் இருக்கையில் அமரப்போறோம் .நெடுந்தொலைவுப்பேருந்தில்இதைக்கடைப்பிடிக்கிறார்கள் .நடத்துனர் இருக்கை எப்போதும் காலியாயகவே இருக்கும் .<br />மாற்றுதிரனாளிக்கு ஒரு இருக்கைஇருக்குமே (இப்போது சில பேருந்துகளில்தான் அது இருக்கு )அதுல அவுங்க தான் இருக்காங்களா ?<br />கலக்டர் சீட்டும் நடத்துனர் சீட்டும் ஒன்னா ?sundaram.mhttps://www.blogger.com/profile/00476210858768212686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-52346446081683319062013-08-16T18:17:17.663+05:302013-08-16T18:17:17.663+05:30மிக்க நன்றி தோழர்மிக்க நன்றி தோழர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-3647792561610979432013-08-16T18:12:52.511+05:302013-08-16T18:12:52.511+05:30மிக்க நன்றி தோழர் காமராஜ்மிக்க நன்றி தோழர் காமராஜ்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-4155994835758383632013-08-16T17:25:29.643+05:302013-08-16T17:25:29.643+05:30அருமை சார்...
கற்பதற்கு எவ்வளவோ இருக்கு
நன்றிஅருமை சார்...<br /><br />கற்பதற்கு எவ்வளவோ இருக்கு <br /><br />நன்றிKamarajhttps://www.blogger.com/profile/01694538844363147083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-12622706477828181392013-08-16T17:24:18.517+05:302013-08-16T17:24:18.517+05:30அருமை சார்அருமை சார்Kamarajhttps://www.blogger.com/profile/01694538844363147083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-44350863049720830412012-05-20T02:16:14.374+05:302012-05-20T02:16:14.374+05:30///Venkadesan said...
நல்ல பதிவு....
//யாரால் தன்...///Venkadesan said...<br />நல்ல பதிவு....<br /><br />//யாரால் தன்மானத்தை விட்டுக் கொடுக்க முடியவில்லையோ அவன் தனது பணியிலே சரியாய் இருப்பான்//<br /><br />உண்மைதான் ஐயா.. ///<br /><br />மிக்க நன்றி தோழர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-9889533662626397482012-05-20T01:36:53.182+05:302012-05-20T01:36:53.182+05:30நல்ல பதிவு....
//யாரால் தன்மானத்தை விட்டுக் கொடுக...நல்ல பதிவு....<br /><br />//யாரால் தன்மானத்தை விட்டுக் கொடுக்க முடியவில்லையோ அவன் தனது பணியிலே சரியாய் இருப்பான்//<br /><br />உண்மைதான் ஐயா..Venkadesanhttps://www.blogger.com/profile/08550354346022794878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-49812679811663962222011-11-10T00:40:40.097+05:302011-11-10T00:40:40.097+05:30இது போல் எத்தனை போதிகள் உங்கள் பக்கத்தில் ?இது போல் எத்தனை போதிகள் உங்கள் பக்கத்தில் ?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-91430864876092293422011-10-27T00:04:28.143+05:302011-10-27T00:04:28.143+05:30@ilangovan balakirshnan
வணக்கம் தோழர்.மிக்க மகிழ்...@ilangovan balakirshnan<br /><br />வணக்கம் தோழர்.மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.<br /><br />அது என்ன தோழர் ‘மன்னிக்க’ என்று எழுதுகிறீர்கள். உங்கள் கருத்தை எதிர் கருத்தை சொல்லும் போது மிகுந்த அக்கறையோடு எப்போதும் எடுத்து சொல்லும் நீங்கள் ஏன் அந்த வார்த்தையைப் போட்டீர்கள் என்று விளங்க வில்லை.<br /><br />நான் எப்போதும் உங்கள் கருத்தை மிகுந்த கவனத்தோடும் மரியாதையோடும் பார்ப்பவன். இப்போதும்தான்.<br /><br />ஒரு பதிவில் எல்லாவற்றையும் கொண்டுவந்துவிட முடியாது. நோயாளிகள் வயதானவர்கள் வந்தால் என்கிற விசயமே இங்கு இல்லை தோழர்.அது வேறு. அது அவர் தருவது. இது அபகரிப்பது.<br /><br />மேலும் வயதானவர்களோ நோயாளிகளோ வந்தால் அப்போதுகூட நாம் எழுந்து இடம் தரமாட்டோம் அப்படித்தானே தோழர்.<br /><br />கலெக்டர் இருக்கையில் அல்ல அவருக்கு முன்னால் போட்டிருக்கும் நமக்கான இருக்கைகளில் கூட நம் எல்லோராலும் உட்கார இயலவில்லையே தோழர்.<br /><br />தொடர்ந்த உங்களது வாசிப்பும் அக்கறையோடு கூடிய கருத்துக்களும் என்னை மிகவும் உற்சாகப் படுத்துகின்றன தோழர்.www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-29880123379724098362011-10-26T23:10:05.155+05:302011-10-26T23:10:05.155+05:30எனக்கு அந்த நடத்துனரின் நியாயத்தில் ஒப்புதல...எனக்கு அந்த நடத்துனரின் நியாயத்தில் ஒப்புதல் இல்லை. நிலையான இடத்தில்(கலெக்டர் ஆபிஸ் மாதிரியான) நாம் இருப்பதற்கும் நகர்ந்துகொண்டிருக்கும் பஸ் மாதிரியான இடத்தில் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. முடிந்தவரை பயணிப்பவர்களை பாதுகாப்பாக சிரமம் ஏதுமின்றி கொண்டு செல்ல வேண்டியது அவர்களின் கடமை.அவர்கள் இருக்கையை விட்டு தரவேண்டிய அவசியமில்லை ஆனால் காலியாக இருக்கும்பட்சத்தில் பயணி அமரலாம் அல்லவா.தமிழ் நாட்டு பேருந்து ஒரு பெரும் அபத்தம். இந்த பக்கம் பெண்கள் அந்த பக்கம் மாற்று திறனாளிகள்.<br />மிச்சமிருக்கும் இருக்கைகளுக்கு ஆண்கள்.படியிலதான் தொங்குவான் என்ன பண்ணுவான் பாவம். தங்கள் கூற்றுபடி அவ்வளவு நேர்மையானவர்களாக இருப்பவர்களாயின் ஊதிய உயர்வுக்கு போராடும் இவர்கள் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கவேண்டும் என்றும் போராடியிருக்க வேண்டுமல்லவா செய்தாரா என்று விசாரித்து பாருங்கள்:)BASHAhttps://www.blogger.com/profile/09837211110520895849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-5324222602628816522011-10-26T00:40:06.627+05:302011-10-26T00:40:06.627+05:30@
anbu
எண்ணங்கள் 13189034291840215795
Pon Vinna...@<br /> anbu <br /> எண்ணங்கள் 13189034291840215795<br />Pon Vinnarasi<br /> மயிலன் <br />Jeevan <br />The Hunter<br />மிக்க நன்றி தோழர்களேwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-8523622466838261792011-10-23T18:36:54.338+05:302011-10-23T18:36:54.338+05:30நான் பயணிக்கும் எந்த பேருந்திலும் சரியான சில்லறைய...நான் பயணிக்கும் எந்த பேருந்திலும் சரியான சில்லறையை கொடுப்பேன் அன்பு தோழரே <br />அப்போது <br />அந்த நடத்துனரின் <br />முகத்தை பார்க்கணுமே .. <br />ஒரு நீண்ட தூர வழிபயணத்தின்போது ..<br />வெயில் கொடுமை தாங்காமல் <br />ஆலமர நிழலில் நின்றதுபோல் <br />ஒரு சந்தோசம் தெரியும் அவரிடத்தில்.ji...kolanjihttps://www.blogger.com/profile/12189157564398509580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-66024676144038506602011-10-22T21:50:32.372+05:302011-10-22T21:50:32.372+05:30நிச்சயம் மிக அருமையான பகிர்வு தோழர். அரசு பேருந்து...நிச்சயம் மிக அருமையான பகிர்வு தோழர். அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மிகவும் பாவம் செய்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். பிறர் எளிதில் சொல்லி விடலாம். அரசு ஊழியர் என்று. ஆனால் அதை அவர்கள் தன் வியர்வையை சிந்தி தான் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கூட்டம் அதிகமாக இருக்கும் பேருந்தில் நடத்துனர் படும் பாடு சொல்லி மாளாது. எவ்வளவு தான் விழிப்போடு இருந்தாலும் பரிசோதகர் வந்தால் அவர் நிலை பரிதாபமாகத்தான் போய்விடுகிறது. அத்தனை பேரிடமும் சண்டை போட்டு, சமாளிக்கும் நடத்துநர்கள் இருக்கை விசயத்திலாவது தன் மானம் உள்ளவர்களாக இருப்பதில் பெருமை தான்.arun bharathihttps://www.blogger.com/profile/04558794448975008198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-28884096295127765102011-10-22T21:04:49.992+05:302011-10-22T21:04:49.992+05:30Interesting view. But I feel the comparison betwee...Interesting view. But I feel the comparison between conductor's seat & collector's seat is not correct. No one goes to collector's office to occupy his chair as adequate seating arrangement will be available. In bus the passenger is forced to unnecessarily stand for such adamant attitude of conductor.<br /><br />A.Hari<br /><br />http://inspireminds.in/A.Harihttp://inspireminds.in/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-47157911771979948442011-10-22T18:34:14.358+05:302011-10-22T18:34:14.358+05:30ஒருவர் சந்தடி சாக்கில் தனியார் மயத்தின் பிரதி நிதி...ஒருவர் சந்தடி சாக்கில் தனியார் மயத்தின் பிரதி நிதியானார்- இப்படித்தான் மக்கள் மனதில் சமத்துவாதிகளுக்ககு எதிரான கருத்து பதிய படுகிறது. தன்மனாம் குறித்த கட்டுரை அருமையாக நேர்மேயோடு இணைக்கபட்டுள்ளதுChristopherhttps://www.blogger.com/profile/16103571640557212825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-48647991683712432522011-10-22T01:18:32.335+05:302011-10-22T01:18:32.335+05:30http://www.whispersintamilnadu.com/2011/10/success...http://www.whispersintamilnadu.com/2011/10/success-is-not-so-sweet.htmlWhispers in Tamil Naduhttps://www.blogger.com/profile/05977369401758850933noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-28447949170034684312011-10-21T19:30:27.127+05:302011-10-21T19:30:27.127+05:30நண்பரே! மிக அருமையான பதிவு.நண்பரே! மிக அருமையான பதிவு.Jeevanhttps://www.blogger.com/profile/04864552854113757351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-87447093728451055812011-10-21T15:48:23.073+05:302011-10-21T15:48:23.073+05:30http://cmayilan.blogspot.com/
இப்போது முயற்சித்து ...http://cmayilan.blogspot.com/<br />இப்போது முயற்சித்து பாருங்களேன் சார்...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-59302382077369481992011-10-21T15:26:22.923+05:302011-10-21T15:26:22.923+05:30உடன்பாடு இல்லை தோழர்.
செய்யும் தொழிலில் ஈடுபாட்டு...உடன்பாடு இல்லை தோழர்.<br /><br />செய்யும் தொழிலில் ஈடுபாட்டுக் குறைவும், மற்றவர்களைக்குறை சொல்லும் பாங்கும் பெரும்பான்மையாகி விட்ட காலம்தான் இது. இதற்கிடையில் கோபப்படாமல் பேசுவதும், முடிந்த அளவு உதவுவதுமான நடத்துனர் நிச்சயம் என் மனதைக் கவர்கிறார். <br /><br />அதே சமயம் இருக்கை தொடர்பான பிம்பங்கள் போலித்தனமானவை.<br /><br />ஒருவேளை நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணாய், நிற்க வலுவில்லா மாற்றுத்திறனாளியாய் இருந்தால் நடத்துனர் என்ன செய்வார்? <br /><br />வெறுமனே இருக்கும் இருக்கையில் மற்றவர்கள் அவர் வரும் வரையில் உட்காருவது மனித மனங்களின் நெகிழ்வுத்தன்மையைக்காட்டுவதாய் அமைகிறதே ஒழிய, கவுரவக் குறைவாய் கருதுவதற்கில்லை.<br /><br />அடிமட்ட ஊழியர் என்ற பொதுப்புத்தியில் நான் இதைச்சொல்லவில்லை. மருத்துவர், பிரதமர், ஜனாதிபதி, நீதிபதி ஏன் கடவுளின் இருக்கையில் கூட அமரலாம். <br /><br />கவுரவம் என்பது செயற்கையானது. மனித நேயம் மட்டுமே இயற்கை.<br /><br /> மன்னிக்க. :)ilangovan balakirshnannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-45025051211655534822011-10-21T14:25:28.519+05:302011-10-21T14:25:28.519+05:30நடத்துனரின் இருக்கையை அவர் அமர்ந்தது, அதிகாரம் செய...நடத்துனரின் இருக்கையை அவர் அமர்ந்தது, அதிகாரம் செய்தது மரியாதைக்குரிய செயல் அல்ல.பாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/00699398621190724374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-11287911728488527642011-10-21T12:22:43.127+05:302011-10-21T12:22:43.127+05:30நல்ல கட்டுரை..
அரிதினும் அரிதாய் கிடைக்கிற நல்லதுக...நல்ல கட்டுரை..<br />அரிதினும் அரிதாய் கிடைக்கிற நல்லதுகளைக் கொண்டாடப் பழகுவோம். பையப் பையப் புரளும் சமூகம். அருமைPon Vinnarasihttps://www.blogger.com/profile/05268582448808050011noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-47206226616264893782011-10-21T08:20:43.284+05:302011-10-21T08:20:43.284+05:30யாரால் தன்மானத்தை விட்டுக் கொடுக்க முடியவில்லையோ அ...யாரால் தன்மானத்தை விட்டுக் கொடுக்க முடியவில்லையோ அவன் தனது பணியிலே சரியாய் இருப்பான்// மிக சரி.. ஒரு புது பார்வையோடு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள்..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-4044516963722829242011-10-21T08:20:28.033+05:302011-10-21T08:20:28.033+05:30யாரால் தன்மானத்தை விட்டுக் கொடுக்க முடியவில்லையோ அ...யாரால் தன்மானத்தை விட்டுக் கொடுக்க முடியவில்லையோ அவன் தனது பணியிலே சரியாய் இருப்பான்// மிக சரி.. ஒரு புது பார்வையோடு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள்..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-88550798345133261452011-10-21T07:44:14.676+05:302011-10-21T07:44:14.676+05:30நல்ல சிந்தனை, நல்லதையே சிந்திப்போம், நல்லதையே செய்...நல்ல சிந்தனை, நல்லதையே சிந்திப்போம், நல்லதையே செய்வோம்.நன்றி..Anbuhttps://www.blogger.com/profile/10457661911628650018noreply@blogger.com