tag:blogger.com,1999:blog-7022882870182004272.post4513035814936544788..comments2024-03-06T18:18:09.811+05:30Comments on நோக்குமிடமெல்லாம்...: கூடங்குளம் கரண்டு ஃபேக்டரி...www.eraaedwin.comhttp://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-7022882870182004272.post-19550713790546777662012-09-10T12:59:11.056+05:302012-09-10T12:59:11.056+05:30சரியான பதிவு .....கூடங்குளம் பற்றி நானும் ஒன்றும் ...சரியான பதிவு .....கூடங்குளம் பற்றி நானும் ஒன்றும் தெரியாத நபராக தான் இதுவரை இருந்தேன் ...யாரிடம் கேட்டபது என்பது பெரிய கேள்வி என் மனதில் இருந்தது .....அருமையான விளக்கம் ...இது ஒரு சமூக பணி..மற்றும் கடமை ....நன்றி ....நட்புடன் சசி .... Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-53651994624282471712012-09-10T10:52:35.206+05:302012-09-10T10:52:35.206+05:30இதில் எனக்கு உடன்பாடு இல்லை. நாகரிகத்தை பற்றி பேச...இதில் எனக்கு உடன்பாடு இல்லை. நாகரிகத்தை பற்றி பேச போராடும் பலருக்கு தகுதி இல்லை என்று தன தோன்றுகிறது. இதில் திரு.உதயகுமாரனும் பல முறை உரையாடல்களில் இந்த ஆதரவாளர்கள் கேவலமான முறையில் பேசியதில் இருந்து எனக்கு இதில் எனக்கு வெறுப்பு தான் வந்தது. Ganapathy Chinnuhttps://www.blogger.com/profile/16713287557690478522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-25270042537438019782012-09-10T09:35:37.275+05:302012-09-10T09:35:37.275+05:30How much you got from russian company?How much you got from russian company?santhilalhttps://www.blogger.com/profile/14176427963226535338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-53780260964063145192012-09-10T09:33:49.014+05:302012-09-10T09:33:49.014+05:30road accident differs from nuclear plant accident....road accident differs from nuclear plant accident.please read more about nuclear hazzards.santhilalhttps://www.blogger.com/profile/14176427963226535338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-83415525019976892282012-09-10T09:28:00.986+05:302012-09-10T09:28:00.986+05:30thiru.g.m.balasubramaniam.,please come and live at...thiru.g.m.balasubramaniam.,please come and live at kalpaakkam or koodankulam.santhilalhttps://www.blogger.com/profile/14176427963226535338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-77151893334114238082012-01-11T07:56:19.095+05:302012-01-11T07:56:19.095+05:30மிக்க நன்றி மணி. என்ன ஆளையே காணோம்.
அவர்கள் அவர்க...மிக்க நன்றி மணி. என்ன ஆளையே காணோம். <br />அவர்கள் அவர்கள் வேலையை பார்க்கிறார்கள் நாம் தொடர்ந்து நமது தளத்தில் இயங்குவோம்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-29403703335253858272012-01-10T20:23:53.132+05:302012-01-10T20:23:53.132+05:30superb sir but madam soniya ji and manmohan sing d...superb sir but madam soniya ji and manmohan sing don't know how our people feel about this project, they need only one thing currency from russiamaniajith007https://www.blogger.com/profile/15698124789994798454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-17361912600119479132012-01-08T21:40:19.072+05:302012-01-08T21:40:19.072+05:30\\\ சரவணகுமார் முத்துசாமி said...
மிக்க ஆக்கபூர்வம...\\\ சரவணகுமார் முத்துசாமி said...<br />மிக்க ஆக்கபூர்வமான கருத்துக்கள் நண்பரே.....<br />என் முகநூல் சுவரில் உங்கள் அனுமதியுடன் பதிகிறேன்..... ///<br /><br />மிக்க நன்றி சரவணக்குமார்.www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-57140103871564993202012-01-08T21:38:17.201+05:302012-01-08T21:38:17.201+05:30\\\ Robin said...
சாலை விபத்துகளில்கூட தினமும் நூற...\\\ Robin said...<br />சாலை விபத்துகளில்கூட தினமும் நூற்றுக்கணக்கில் இறக்கின்றனர். எனவே சாலையில் எந்த வாகனமும் செல்லக்கூடாது என்று போராடவேண்டியதுதான். ///<br /><br />மிக்க நன்ரி ராபின்.<br />என்றோ ஒரு நாள் சாகத்தான் போகிறோம் என்பதற்காக இன்ரைக்கே கல்லரையில் போய் படுத்துக்க முடியாது. நாளைக்கு மரணம் உறுதி எனினும் வாழ்வதற்கான போராட்டம் உன்னதமானது ராபின்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-71260035463199846252012-01-08T21:31:15.407+05:302012-01-08T21:31:15.407+05:30மிக்க நன்றி தோழர் விஜயக்குமார் முத்தையாமிக்க நன்றி தோழர் விஜயக்குமார் முத்தையாwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-25117924343585218112012-01-08T21:27:56.933+05:302012-01-08T21:27:56.933+05:30\\ kashyapan said...
அன்பு எட்வின் அவர்களே!"ய...\\ kashyapan said...<br />அன்பு எட்வின் அவர்களே!"யார் வரவேண்டுமோ அவர்கள் அக்கரை காட்டவில்லை. தேர்தல் நடைமுறைகளை ...." புரிகிறது.என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யலாம்?வாருங்கள் தோழரே வீதிக்கு . வராமல் எதுவும் நடக்காது!---காஸ்யபன் //<br /><br />மிக்க நன்றி தோழர். வீதியில் தானே இருக்கேன் தோழர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-49462224570822611672012-01-08T21:25:31.194+05:302012-01-08T21:25:31.194+05:30\\\ suryajeeva said...
இதே அப்துல் கலாம் முல்லைப் ...\\\ suryajeeva said...<br />இதே அப்துல் கலாம் முல்லைப் பெரியாறு அணையை மேலும் பலப் படுத்த வேண்டும் என்று கூறியுள்ளதும்..<br />ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்து அறிக்கையில் கற்பனைக்கு எட்டாத வகையில் இயற்க்கை சீற்றம் இருந்ததால் நடந்த விபத்து என்று குறிப்பிட்டுள்ளதும்...<br />தானே புயல் தற்பொழுது கடலூரிலும் புதுவையிலும் மின்சாரத்தையும் தொலை தொடர்பையும் துண்டித்து உள்ளதையும் நினைவு கூற வேண்டும் அணு உலை ஆதரவாளர்கள்... ///<br /><br />மிக்க நன்றி தோழர் சூர்யஜீவா.ஒத்த அலை வரிசை கொண்ட தோழர்கள் முதலில் கரம் கோர்ப்போம்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-840773932458700862012-01-08T21:19:42.102+05:302012-01-08T21:19:42.102+05:30\\\ மரு.சுந்தர பாண்டியன் said...
நல்ல தகல்வலும்,பத...\\\ மரு.சுந்தர பாண்டியன் said...<br />நல்ல தகல்வலும்,பதிலடிகளும் தந்த நல்ல பதிவு..///<br /><br />மிக்க நன்றி டாக்டர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-71981273048740333732012-01-08T21:15:52.117+05:302012-01-08T21:15:52.117+05:30\\\ G.M Balasubramaniam said...
அன்பின் இரா.எட்வின...\\\ G.M Balasubramaniam said...<br />அன்பின் இரா.எட்வின்,என் கருத்துக்கு மதிப்பு கொடுத்துவேறு வித அணுகலை சுட்டியதற்கு நன்றி. என் பதிவு எண்ணாச்சிதறல்கள் படிக்க வேண்டுகிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள். ///<br /><br />மிக்க நன்றிங்க அய்யா. உங்கள் கருத்துக்கும் மதிப்பு கொடுத்தா... உங்கள் மீதான எனது மரியாதையை அளவிட அளவுகோள் ஒன்றினை இனிதான் உர்பத்தி செய்ய வேண்டும் அய்யாwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-88329738241535826632012-01-08T21:10:55.707+05:302012-01-08T21:10:55.707+05:30@அப்பு
மிக்க நன்றி தோழர். “உண்மையா பொய்யா” பார்த்...@அப்பு<br /><br />மிக்க நன்றி தோழர். “உண்மையா பொய்யா” பார்த்தேன்.<br /><br />மிக அருமை. அங்கும் எனது கருத்துக்களை பதிவேன்.www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-47806025719576402982012-01-06T05:53:19.558+05:302012-01-06T05:53:19.558+05:30மிக்க ஆக்கபூர்வமான கருத்துக்கள் நண்பரே.....
என் மு...மிக்க ஆக்கபூர்வமான கருத்துக்கள் நண்பரே.....<br />என் முகநூல் சுவரில் உங்கள் அனுமதியுடன் பதிகிறேன்.....<br /><br />/// *எந்தத் தலைவனாலும், இறைதூதனாலும் ஏன் இறைவனாலும் இது சாத்தியப் படாது.<br /><br />*இப்படிச் சொன்னவர்கள்தான் ஆட்சியே போனாலும் பரவாயில்லை அமெரிக்காவோடு அணு ஒப்பந்தம் செய்தே தீருவோம் என்று அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட உத்தமர்கள்<br /><br />*மனிதத் தவறுகளும் இயந்திரக் கோளாறுகளுமே கூட உலைகள் வெடிக்க காரணமாகக் கூடும்<br /><br />*மாற்று சாத்தியமே <br /><br />* மின்விசிறி இயங்கும் போது டைனமோ மிசாரத்தை உற்பத்தி செய்யும். சுழலும் ரயில் சக்கரங்களிலிருந்து மின்சாரம் தயாரிக்க இயலும். இப்படியெல்லாம் மாற்றுப் பாதையில் வெற்றிகரமாக பயணிக்க பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்களாலேயே முடிகிறது<br /><br />*மகத்துவம் மிக்க வெய்யிலை எப்படி வீணடிக்கிறோம்? ஒவ்வொரு சொட்டு வெய்யிலிலும் எவ்வளவு மின்சாரம் இருக்கிறது....?<br /><br />*14000 கோடி செலவளித்து செய்த சவப் பெட்டி என்பதற்காக செத்துவிடு என்றால் இயலாது.... ///சரவணகுமார் முத்துசாமிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-19048071086453458412012-01-04T10:02:34.676+05:302012-01-04T10:02:34.676+05:30சாலை விபத்துகளில்கூட தினமும் நூற்றுக்கணக்கில் இறக்...சாலை விபத்துகளில்கூட தினமும் நூற்றுக்கணக்கில் இறக்கின்றனர். எனவே சாலையில் எந்த வாகனமும் செல்லக்கூடாது என்று போராடவேண்டியதுதான்.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-35087266471043431402012-01-04T07:47:34.256+05:302012-01-04T07:47:34.256+05:30நல்ல பதிவு.நல்ல பதிவு.vijayakumar subbiahhttps://www.blogger.com/profile/06771442611022152801noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-34666809190650818532012-01-01T20:46:23.644+05:302012-01-01T20:46:23.644+05:30அன்பு எட்வின் அவர்களே!"யார் வரவேண்டுமோ அவர்கள...அன்பு எட்வின் அவர்களே!"யார் வரவேண்டுமோ அவர்கள் அக்கரை காட்டவில்லை. தேர்தல் நடைமுறைகளை ...." புரிகிறது.என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யலாம்?வாருங்கள் தோழரே வீதிக்கு . வராமல் எதுவும் நடக்காது!---காஸ்யபன்kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-48435347799188642882012-01-01T13:07:32.122+05:302012-01-01T13:07:32.122+05:30இதே அப்துல் கலாம் முல்லைப் பெரியாறு அணையை மேலும் ப...இதே அப்துல் கலாம் முல்லைப் பெரியாறு அணையை மேலும் பலப் படுத்த வேண்டும் என்று கூறியுள்ளதும்..<br />ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்து அறிக்கையில் கற்பனைக்கு எட்டாத வகையில் இயற்க்கை சீற்றம் இருந்ததால் நடந்த விபத்து என்று குறிப்பிட்டுள்ளதும்...<br />தானே புயல் தற்பொழுது கடலூரிலும் புதுவையிலும் மின்சாரத்தையும் தொலை தொடர்பையும் துண்டித்து உள்ளதையும் நினைவு கூற வேண்டும் அணு உலை ஆதரவாளர்கள்...SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-45117748280672237032012-01-01T10:05:50.471+05:302012-01-01T10:05:50.471+05:30நல்ல தகல்வலும்,பதிலடிகளும் தந்த நல்ல பதிவு...நல்ல தகல்வலும்,பதிலடிகளும் தந்த நல்ல பதிவு...Anonymoushttps://www.blogger.com/profile/05738189341061809867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-21003106415195290592012-01-01T08:32:18.682+05:302012-01-01T08:32:18.682+05:30அன்பின் இரா.எட்வின்,என் கருத்துக்கு மதிப்பு கொடுத்...அன்பின் இரா.எட்வின்,என் கருத்துக்கு மதிப்பு கொடுத்துவேறு வித அணுகலை சுட்டியதற்கு நன்றி. என் பதிவு எண்ணாச்சிதறல்கள் படிக்க வேண்டுகிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-7990243758381304602011-12-31T15:36:45.881+05:302011-12-31T15:36:45.881+05:30மாற்று சக்திகள் என்பதை நாம் கண்டு கொள்ளாமல் இருப்ப...மாற்று சக்திகள் என்பதை நாம் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கான காரணங்கள் நிறைய உண்டு. நீங்கள் சொல்லிய பதிவுகளின் கருத்துக்களோடு உடன் படுகிறேன். நிறைய எழுதியும் ஆகிவிட்டது. ஆனால், அறிவின் பால் தங்களை உயர்ந்தவர்கள், உடனடியாக வளர்ச்சி என்கிற ஐரோப்பிய அமெரிக்க மாடல்களை வைத்து, அங்கே முடிந்து போனதை நம் மண்ணின் தொடங்க ஆர்வமாய் இருக்கிறார்கள்.<br />பழைய வண்டிகளை வளராத நாடுகளுக்கு அனுப்பி குறைந்த விலையில் விற்பதைப் போன்று. அங்கே ஓட்ட முடியாத தொழில் நுட்பம் இவைகளை இந்தியா ஏற்றுக் கொள்ளுகிறது.<br />அதுமட்டுமலாமல், அணு உலை எதிர்ப்பு என்பது மாற்று வழிகளில், சுத்தமான, விரையக் கிடக்கிற காற்றையும் சூரிய ஒளியையும் பயன்படுத்த முடியும் என்பதை ஏனோ அறவே ஏற்க மறுக்கிறார்கள்.<br />சொன்னால் அமேரிக்கா எவ்வளவு கொடுத்தது, கைக்கூலி எவ்வளவு கிடைத்தது என்பது போன்ற வசைவுகள் தான் கிடைக்கிறது. அணு உலை விபத்து ஏற்பட்டால் ரஷ்யா எந்தப் பொறுப்பையும் ஏற்காது என்று நம் பாரதப் பிரதமர் அறிவித்திருக்கிறார். அமெரிக்காவோடு ஒப்பந்தம் போடுகிறது அரசு. அமெரிக்க மற்றும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு வாசலைத் திறந்து விடுகிறது அரசு. எந்த அமெரிக்கக் கைக் கூலிகளிடம் இவர்கள் கூலி பெற்றார்கள் என்பதை மட்டும் இவர்கள் பேச மாட்டார்கள்.<br />என்ன செய்வது?<br />கனி இருப்பக் காய் கவர்ந்தற்று என்பது நமக்குப் புரிவதே இல்லை..<br /><br />நேரம் இருப்பின் என்னுடைய பழைய பதிவுகளை வாசியுங்கள்.<br />http://unmayapoyya.blogspot.com/Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-10794261608528080692011-12-31T09:50:50.785+05:302011-12-31T09:50:50.785+05:30\\\ மயிலன் said...
// சொற்ப அளவே நிகழும் என்ற அளவி...\\\ மயிலன் said...<br />// சொற்ப அளவே நிகழும் என்ற அளவில் எதிர் பார்த்துவிட்டாலே அது விபத்தல்ல, கொலையாயிற்றே அய்யா?.//<br /><br />நீண்ட பதிவு எனினும் இரண்டு முறை வாசித்து விட்டேன்...கனமான வரிகள் ஐயா..நன்றி... ///<br /><br />மிக்க நன்றி தோழர் மயிலன் தோழர்.www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-83001940943494974362011-12-31T09:47:56.102+05:302011-12-31T09:47:56.102+05:30\\\ கடுவன் பூனை(குட்டிபூனை) said...
காலங்காலமாக ஆட...\\\ கடுவன் பூனை(குட்டிபூனை) said...<br />காலங்காலமாக ஆட்சியாளர்கள் மாறுகிறார்கள்.மக்கள் பிரச்சனைக்கு சரியான தீர்விருந்தும் தீர்ப்பதில்லை.<br /><br />மாற்று எரிசக்தி முறைகள் இன்னும் பரவலாக்கப் படவேண்டும் தோழர். ///<br /><br />மிக்க நன்றி தோழர்,<br />ஆட்சியாளர்கள் மாறிக் கொண்டுதானிருக்கிறார்கள். யார் வரவேண்டுமோ அவர்கள் அது குறித்து அக்கறையோடு முனைப்பு காட்டுவதாகவே தெரியவில்லை. இந்த தேர்தல் நடைமுறிகளுக்குள் அவர்கள் இன்னும் தங்களை சரியாய்ப் பொருத்திக் கொள்ளவில்லை. <br /><br />விடுங்கள் அது ஒரு பெருங்கனவு. மாற்று எரிசக்தி குறித்து நாம் இன்னும் இன்னும் நிறைய விவாதிப்போம்.www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.com