tag:blogger.com,1999:blog-7022882870182004272.post3916697390111672618..comments2024-03-06T18:18:09.811+05:30Comments on நோக்குமிடமெல்லாம்...: பெரம்பலூர் வாசிக்கிறதுwww.eraaedwin.comhttp://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-7022882870182004272.post-10165165195181789862013-11-13T22:46:41.718+05:302013-11-13T22:46:41.718+05:30வாசிப்பு மனிதனை வசப்படுத்தும்..! வாசிப்பவனுக்கு எல...வாசிப்பு மனிதனை வசப்படுத்தும்..! வாசிப்பவனுக்கு எல்லாம் வசப்படும். நல்ல முயற்சி. அதில் உங்கள் பங்களிப்பு அருமை. வாழ்த்துக்கள் எல்லா நகரங்களிலும் இது பரவ வேண்டும். மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-5617664167304409532013-11-13T19:11:54.841+05:302013-11-13T19:11:54.841+05:30மிக்க நன்றி தோழர் கருணாகரன்மிக்க நன்றி தோழர் கருணாகரன்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-68372218941687177302013-11-13T10:23:27.833+05:302013-11-13T10:23:27.833+05:30Sir, Antha cutout photova poturukalam, nangalum an...Sir, Antha cutout photova poturukalam, nangalum antha cutouta parthirupom. vazthukkal ungalathu ilakkiya paniku. KarunakaranAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-33300138861015899472013-04-04T23:33:51.335+05:302013-04-04T23:33:51.335+05:30ஆனாலும் பெரம்பலூரும் அரியலூரும் வேறல்ல தோழர்ஆனாலும் பெரம்பலூரும் அரியலூரும் வேறல்ல தோழர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-28138060727956366342013-03-17T09:35:10.601+05:302013-03-17T09:35:10.601+05:30மிக்க நன்றி சரவணன்மிக்க நன்றி சரவணன்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-88717103503039732142013-03-15T14:45:27.641+05:302013-03-15T14:45:27.641+05:30நான் தற்பொழுது சென்னையில் பணி செய்து வருகிறேன் அய்...நான் தற்பொழுது சென்னையில் பணி செய்து வருகிறேன் அய்யா ...<br /><br />பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்ததினால் இப்பொழுது அரியலூர் மாவட்டத்துக்காரன் அய்யா ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-90575537457013699782013-03-08T05:52:00.385+05:302013-03-08T05:52:00.385+05:30மிக்க நன்றி சுரேகா.
அவசியம் அழைப்பேன். வரவேண்டும...மிக்க நன்றி சுரேகா. <br /><br />அவசியம் அழைப்பேன். வரவேண்டும்.www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-80774091091103221742013-03-07T20:00:10.328+05:302013-03-07T20:00:10.328+05:30நீங்கள் சொல்வதும் உண்மைதான் தோழர்.அவற்றிலிருந்து வ...நீங்கள் சொல்வதும் உண்மைதான் தோழர்.அவற்றிலிருந்து வாசகனை மீட்டெடுக்க வேண்டும்<br />www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-63240952936500401242013-03-07T01:20:44.688+05:302013-03-07T01:20:44.688+05:30புத்தகங்களை நேசிப்போம் .. வாசிப்பை அதிகரிப்போம். ந...புத்தகங்களை நேசிப்போம் .. வாசிப்பை அதிகரிப்போம். நல்ல முயற்சி எடுத்த மாவட்ட ஆட்சியாளருக்கும் , உங்களைப் போன்ற அன்பு உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள். மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-31490963948206917112013-03-06T12:27:53.325+05:302013-03-06T12:27:53.325+05:30மிக்க நன்றி சசிமிக்க நன்றி சசிwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-12819076456071476512013-03-05T07:00:13.528+05:302013-03-05T07:00:13.528+05:30வணக்கம் மது. மலரும் நினைவுகளை அசைபோட வைத்ததில் மகி...வணக்கம் மது. மலரும் நினைவுகளை அசைபோட வைத்ததில் மகிழ்ச்சியே.எப்படி இருக்கீங்க?www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-34326955643231114222013-03-05T06:56:52.989+05:302013-03-05T06:56:52.989+05:30மிக்க நன்றி தோழர். தொடர்ந்து சந்திப்போம்மிக்க நன்றி தோழர். தொடர்ந்து சந்திப்போம்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-39112516984170322142013-03-04T19:56:19.131+05:302013-03-04T19:56:19.131+05:30மிக்க நன்றி தோழர். இப்ப எங்க இருக்கீங்க?மிக்க நன்றி தோழர். இப்ப எங்க இருக்கீங்க?www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-324004605986733832013-03-04T19:53:35.888+05:302013-03-04T19:53:35.888+05:30வணக்கம் தோழர். தங்களது வாழ்த்தினை மகிழ்ந்து நன்றி ...வணக்கம் தோழர். தங்களது வாழ்த்தினை மகிழ்ந்து நன்றி சொல்லி ஏற்கிறேன்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-19418135661561731342013-03-04T19:51:28.574+05:302013-03-04T19:51:28.574+05:30மிக்க நன்றி கீரா. எப்ப ஊரு பக்கம் வறீங்க?மிக்க நன்றி கீரா. எப்ப ஊரு பக்கம் வறீங்க?www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-4448525659119872152013-03-04T19:49:57.645+05:302013-03-04T19:49:57.645+05:30நன்றி தோழர் பிரபாகரன். மிக்க மகிழ்ச்சி.ஊருக்கு வரு...நன்றி தோழர் பிரபாகரன். மிக்க மகிழ்ச்சி.ஊருக்கு வரும்போது அவசியம் வாங்கwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-51289668881924754202013-03-04T19:48:16.750+05:302013-03-04T19:48:16.750+05:30மிக்க நன்றி தோழர்.
தொடர்ந்து சந்திப்போம்மிக்க நன்றி தோழர்.<br />தொடர்ந்து சந்திப்போம்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-1681673981814942182013-03-04T06:53:22.684+05:302013-03-04T06:53:22.684+05:30ஆஹா..அருமை.! புத்தகத் திருவிழாவிற்கும் உறவினர்களை ...ஆஹா..அருமை.! புத்தகத் திருவிழாவிற்கும் உறவினர்களை அழைக்கவேண்டும் என்ற உங்கள் சிந்தை சிறப்பு!<br /><br />வாசிக்கத்தொடங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள் தோழர்!சுரேகாhttps://www.blogger.com/profile/00388912388390212096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-12521529118346549702013-03-01T20:24:39.523+05:302013-03-01T20:24:39.523+05:30பெரம்பலூர் மக்களை கண்டு பொறாமை அடைகிறேன். இங்கு வ...பெரம்பலூர் மக்களை கண்டு பொறாமை அடைகிறேன். இங்கு வாசிப்பு பழக்கம் சமையல் புத்தகங்களிலும் , ஜோதிட புத்தகங்களிலும் சென்றடைகிறது ... ஈரோடு இன்னும் வளரனும் சார் !!!!!!arulsaravananhttps://www.blogger.com/profile/07690300762289954591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-50926679068875177792013-03-01T20:23:46.681+05:302013-03-01T20:23:46.681+05:30பெரம்பலூர் மக்களை கண்டு பொறாமை அடைகிறேன். இங்கு வ...பெரம்பலூர் மக்களை கண்டு பொறாமை அடைகிறேன். இங்கு வாசிப்பு பழக்கம் சமையல் புத்தகங்களிலும் , ஜோதிட புத்தகங்களிலும் சென்றடைகிறது ... ஈரோடு இன்னும் வளரனும் சார் !!!!!!<br />arulsaravananhttps://www.blogger.com/profile/07690300762289954591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-64160014963613600392013-03-01T19:35:27.020+05:302013-03-01T19:35:27.020+05:30அருமை பேச சொல்ல வார்த்தை இல்லை .நீங்கள் உணர்ச்சிவச...அருமை பேச சொல்ல வார்த்தை இல்லை .நீங்கள் உணர்ச்சிவசப்பட்டதில் தவறே இல்லை ...இது வளர வேண்டும் ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-78123146924746421082013-03-01T18:14:04.982+05:302013-03-01T18:14:04.982+05:30பெரம்பலூர் வரலாற்றை தொகுக்கும் வாய்ப்பு கிடைத்தமைக...பெரம்பலூர் வரலாற்றை தொகுக்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு வாழ்த்துகள்.வாசக மனம் செழித்து வளருவதற்கும் எதிர்கால தலைமுறை பன்முகப்பட்ட அறிவுப்பார்வையோடு முகிழ்வதர்க்கும் இதுபோன்ற கண்காட்சிகள் வளம்சேர்க்கும்.கடந்த சில வருடங்களாக விழுப்புரத்திலும் பெரும் சிரமப்பட்டு பல்வேறு படிப்பினைகளோடு ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சிகள் நடத்திகொண்டிருக்கிறோம்.புத்தக கண்காட்சியில் நான் பெற்ற அனுபவங்கள் ஒவ்வொன்றும் சுவாரசயமானது. தங்களின் இக்கட்டுரை அதையெல்லாம் மீண்டும் நியாபகப்படுத்துகிறது... Anonymoushttps://www.blogger.com/profile/17967347056473016424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-50248167719963068092013-03-01T10:35:40.537+05:302013-03-01T10:35:40.537+05:30வருங்காலங்களில் எங்கள் பிள்ளைகள் ஏராளமாய் எதிர்பார...வருங்காலங்களில் எங்கள் பிள்ளைகள் ஏராளமாய் எதிர்பார்ப்பார்கள், நிறைய வளர்ந்து நிறைய விமர்சிப்பார்கள்.radhakrishnanhttps://www.blogger.com/profile/09879124134566335264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-40524016306669850522013-02-28T20:27:17.486+05:302013-02-28T20:27:17.486+05:30பல ஊர்களில், ஏன், பல மாவட்டத் தலை நகரங்களில் நல்ல ...பல ஊர்களில், ஏன், பல மாவட்டத் தலை நகரங்களில் நல்ல புத்தகக் கடைகளே இல்லை என்பதுதான் இன்றைய எதார்த்தம்.// நல்ல எழுத்தாளர்களும் இல்லை என்பதும் யதார்த்தம்.<br /><br />சமீபத்தில் சென்னையில் புத்தக கண்காட்சிக்கு போனேன் புதிதாக புத்தகம் ஏதும் இல்லை அடியேனை பொருத்தவரை என்றுதான் சொல்லனும்.<br /><br />விதவிதமான வக்ர சிந்தனையும் அரைகுறை புலம்பல்களுமாக புத்தகங்கள் இவை அறிவை வளர்க்குமா?<br /><br />நவீனம் என்ற பெயரில் கிறுக்கல்கள் . ஆனால் இதுவரை புத்தகங்களை படித்திராத பலருக்கு அவை நல்ல புத்தகங்களாய் தோன்றியிருக்கும் ஆகவே நல்ல வியாபாரம்.<br /><br />ஆனால் புத்தகம் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டால் நிச்சயம் நல்ல நூல்கள் வெளிவர ஆரம்பிக்கும்.<br /><br />தங்கள் கட்டுரை அருமை அய்யா<br />Ravihttps://www.blogger.com/profile/17744772852843391927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-66054491157964008332013-02-28T19:52:51.546+05:302013-02-28T19:52:51.546+05:30பழைய பெரம்பலூர் மாவட்டத்துக்காரன் என்கிற கர்வம் என...பழைய பெரம்பலூர் மாவட்டத்துக்காரன் என்கிற கர்வம் என்னுள்ளும் குடியேறுகிறது அய்யா arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.com