tag:blogger.com,1999:blog-7022882870182004272.post3733328729719819783..comments2024-03-06T18:18:09.811+05:30Comments on நோக்குமிடமெல்லாம்...: பாகவதமேளா – புதுப்பிக்கப்படும் பொறுப்புணர்வுwww.eraaedwin.comhttp://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7022882870182004272.post-77667668292797819402011-09-03T12:44:20.823+05:302011-09-03T12:44:20.823+05:30தாய்மொழியை மறந்தால் வாழ்வில் செழிப்பிருக்காது என்ப...தாய்மொழியை மறந்தால் வாழ்வில் செழிப்பிருக்காது என்பது உண்மை. என்னதான் நாம் ஆங்கிலத்தில் பெருமையாகப் பேசிப் பழகினாலும் உணர்வுப்புர்வமான ஒரு பரிமாற்றத்தை நம்மால் ஏற்படுதவே முடியாது. நம் இளையதலைமுறை ஏன் தமிழை மறந்து ஆங்கிலத்தை நாடுகிறது என்பதற்கு முழுமையான காரணம் அவர்கள்தான் என்று குறிப்பிட்டுவிட முடியாது. ஏனெனில் தமிழகத்தில் உள்ள 90 விழுக்காடு பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியே காணப்படுகிறது. அதனால் மக்களிடத்தில் ஆங்கில மோகம் தமிழை விழுங்குவதில் ஆச்சரியம் எதற்கு?!!! என்னைப்பொருத்தவரை தமிழ் மொழியைக் மீட்பதில் தமிழக அரசுக்கே பெரும்பங்கு உண்டு என்று சொல்வேன். பாடப்படிப்பில் முழுதாக இல்லாவிடிலும் தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் சமமான பங்கு கிடைத்தால் கூட அது சிறப்பே ஆகும். அதே சமயம் கலாம் ஐயா சொன்னது போல் தாய்மொழி வழிக் கல்வியால் மட்டுமே குழந்தைகளின் படைப்பாற்றல் திறன்பட உயரும் என்பதற்கும் ஒரு அடித்தளமாகவும் அது அமையும். இதை தமிழகம் முழுவதும் கட்டாயப் படுத்துவது தமிழக அரசு கையில் தான் இருக்கிறது! இல்லையேல் மேதகு. மயில்சாமி அண்ணாதுரை சொன்னதுபோல் "அன்னைத் தமிழும் பாழில்லை அரசுப் பள்ளியும் பாழில்லை அறியா மனமே பாழ் என்பேன்" என்று ஆவது உறுதி! <br />குறிப்பு: நான் மேலே குறிப்பிட்ட இரு விஞ்ஞானிகளும் தமிழ்மொழி வழியில் பயின்றவர்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்!valiantvimalhttps://www.blogger.com/profile/09925725191033973521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-84002592198188253742011-09-03T12:39:35.515+05:302011-09-03T12:39:35.515+05:30This comment has been removed by the author.valiantvimalhttps://www.blogger.com/profile/09925725191033973521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-83451288158052960502011-08-29T06:01:14.321+05:302011-08-29T06:01:14.321+05:30அரிய பகிர்வு. கல்கிக்கும் தங்களுக்கும் பாராட்டுக்க...அரிய பகிர்வு. கல்கிக்கும் தங்களுக்கும் பாராட்டுக்கள்!பாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/00699398621190724374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-116043390015764172011-08-28T22:03:11.989+05:302011-08-28T22:03:11.989+05:30பாகவத மேளா பின்னுள்ள செய்தியை சரியாக சொல்லி இருக்க...பாகவத மேளா பின்னுள்ள செய்தியை சரியாக சொல்லி இருக்கிறீர்கள்;வாழ்த்துகள்<br />கடைசி 3வரிகள் கட்டுரையின் வலியை குறைத்து விடுகிறதுதிசைசொல்https://www.blogger.com/profile/17375050576050024490noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-76487425967483170182011-08-28T21:59:50.140+05:302011-08-28T21:59:50.140+05:30அருமையான பதிவு.
ஆச்சரியமான செய்தி.
மிக்க நன்றி.அருமையான பதிவு.<br />ஆச்சரியமான செய்தி.<br />மிக்க நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-84703970781739246512010-10-09T18:20:52.215+05:302010-10-09T18:20:52.215+05:30sir,I am a school student.i want some points or qu...sir,I am a school student.i want some points or quotes about "puthulagu padaithiduvoum"Anonymousnoreply@blogger.com