tag:blogger.com,1999:blog-7022882870182004272.post2224354263612842635..comments2024-03-06T18:18:09.811+05:30Comments on நோக்குமிடமெல்லாம்...: பட்டினிக்கு வயது பத்துwww.eraaedwin.comhttp://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7022882870182004272.post-65233470272087509872013-01-23T18:59:34.102+05:302013-01-23T18:59:34.102+05:30மிக்க நன்றி தோழர்மிக்க நன்றி தோழர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-60923959734096268592013-01-23T14:43:58.921+05:302013-01-23T14:43:58.921+05:30வணக்கம் உயரத்தில் இருக்கும் தோழமையே. நெஞ்சடைக்க, க...வணக்கம் உயரத்தில் இருக்கும் தோழமையே. நெஞ்சடைக்க, கன்னத்தில் நீர்த்திவலைகள் உருள இதனை எழுதுகிறேன்.எப்படியப்பா இப்படி உள்ளத்தில் என்றென்றும் நிற்கும்படி , இதயத்தைக் கதற கதற வைத்து கட்டுரை வடிக்கிறீர்கள் தோழர்.உள்ளம தவிக்கிறது. இது மகளிர் தினத்திற்கு மட்டுமல்ல. என்றென்றும் பெண்மைக்கு அர்ப்பணம் செய்யப்பட வேண்டிய தகவலும், கட்டுரையும். <br />"உழைக்கும் பெண்களில் பெரும்பகுதி பேர் அவுசாரிகள் என்று உனக்கு<br />எப்படி ஐயா? என்றுகூட கேட்காமல் இன்று வரை நீண்ட மௌனம்<br />காக்கிறது தமிழ்ச்சமூகம்" பேச வக்கர்ரவர்களாக இருக்கிறோம் என்றுதானே பொருள்.<br />""முன் பக்கம் தொங்கும் எங்கள் முலைகளை முதுகுப் பக்கமாய் நகர்த்திவிடு<br />கவியே! .மார் கட்டாது நாங்களும், பசியாறி குழந்தைகளும் பிழைத்துக்<br />கொள்வோம்."" என்ன ஒரு கொடுமை.. பசிக்கொடுமை.வறுமை எப்படி எல்லாம் அவர்களைப் புரட்டிப் போட்டு கொடுமை படுத்துகிறது.பத்துமாதம் கருவிலும், இப்போது முதுகிலும் சுமந்த தன உயிருக்கு, பால் கூட கொடுக்க முடியாத அவலம் தேயிலைத் தோட்டத்தில். கங்காணி விரட்டுவான். இதற்கு எப்போது தோழர் விடிவு காலம் வரும்.இவர்களின் படியை நம்மால் நிரந்தரமாய் விரட்டவே முடியாதா? அவர்களின் வயிற்றில் என்றும் நிறைவாக சோறு போடும் நாள்தான் உலகத்தின் பொன்னான நாள். மனம் வலிக்கிறது தோழர். இப்ப உணவு நேரம். உணவு செல்ல மறுக்கிறது. தன மக்களுக்காய் வாழும், நீர் கூட அருந்த மறுக்கும் உன்னத ஜெரோம் ஷர்மிளா புத்தகம் என்னிடம் உள்ளது தோழர். நெஞ்சைக் கலங்க வைத்து, கனலைப் பற்ற வைத்த கட்டுரை தந்த சமூக அக்கறையை சுவாசிக்கும் அன்புத் தோழர் எட்வினுக்கு என்றென்றும் அன்பின் வாழ்த்துகளும், பாராட்டும், பெண்கள் சார்பிலும், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் சார்பிலும் சிரம் தாழ்த்திய நன்றிகள். இன்னும் அதிக ஒலியுடன், தங்களின் சமூக சிந்தனை ஒலிக்கட்டும். அருணன் பாரதிhttps://www.blogger.com/profile/04959437747821205539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-30643967719041135182012-03-09T11:46:22.999+05:302012-03-09T11:46:22.999+05:30மகளிர் தினத்தில் கல்பனா சாவ்லாவை பாராட்டி ஒரு பெண்...மகளிர் தினத்தில் கல்பனா சாவ்லாவை பாராட்டி ஒரு பெண்மணி எழுதி இருந்த பதிவை படித்து விட்டு இங்கு வந்தவனுக்கு ஆறுதலாய் இருந்தது... இரோம் ஷர்மிளாவை நினைவு கூற ஆட்கள் இருக்கிறார்களா தமிழகத்தில் என்று... இன்குலாப் ஜிந்தாபாத்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-58713011345261990412012-03-08T18:47:24.698+05:302012-03-08T18:47:24.698+05:30\\\ திவ்யா @ தேன்மொழி said...
முலைகள் முதுகிற்கு
...\\\ திவ்யா @ தேன்மொழி said...<br />முலைகள் முதுகிற்கு <br />நகரும் வரை,<br />இந்த போராட்டங்கள்<br />நீடித்துக்கொண்டுதான்<br />இருக்கும் போல..!!<br />March 8, 2012 3:26 PM ///<br /><br />விடியும் வரை போராட்டங்களை நகர்த்திக் கொண்டுதான் இருக்க வேண்டும் திவ்யாwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-87715416399832646282012-03-08T15:26:01.983+05:302012-03-08T15:26:01.983+05:30முலைகள் முதுகிற்கு
நகரும் வரை,
இந்த போராட்டங்கள்
...முலைகள் முதுகிற்கு <br />நகரும் வரை,<br />இந்த போராட்டங்கள்<br />நீடித்துக்கொண்டுதான்<br />இருக்கும் போல..!!திவ்யா @ தேன்மொழிhttps://www.blogger.com/profile/06655694618972828225noreply@blogger.com