tag:blogger.com,1999:blog-7022882870182004272.post1298566287407128153..comments2024-03-06T18:18:09.811+05:30Comments on நோக்குமிடமெல்லாம்...: ஆனால் நம்மால் முடியும்.www.eraaedwin.comhttp://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-7022882870182004272.post-30119733450316503492013-10-05T15:25:54.223+05:302013-10-05T15:25:54.223+05:30மிக்க நன்றி தோழர்
மிக்க நன்றி தோழர்<br />www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-56201602047821044072013-10-05T15:25:36.127+05:302013-10-05T15:25:36.127+05:30மிக்க நன்றி தோழர்மிக்க நன்றி தோழர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-52591907885097555922012-07-27T06:57:15.090+05:302012-07-27T06:57:15.090+05:30நம் தமிழர்கள் ஒன்றிணைந்தால் நிச்சயம் வெல்லுவோம்.நா...நம் தமிழர்கள் ஒன்றிணைந்தால் நிச்சயம் வெல்லுவோம்.நான்கு மீனவர்களை கொன்றதை ஊடகங்களும் மூடி மறைத்துவிட்டன.தங்கள் கட்டுரை மிகவும் நன்றாக உள்ளது.chandrasekaranhttps://www.blogger.com/profile/05106584260150359292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-15016526028864383192011-09-05T09:33:38.802+05:302011-09-05T09:33:38.802+05:30//எனது மண்ணின் நான்கு மீனவர்களின் உயிரென்பது எந்தக...//எனது மண்ணின் நான்கு மீனவர்களின் உயிரென்பது எந்தக் கோப்பையையும் விடப் பெரியது// wonderful linePazhani Samyhttps://www.blogger.com/profile/16468954159999386477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-23373201495980798542011-09-05T01:54:09.113+05:302011-09-05T01:54:09.113+05:30ஒற்றுமை.... எப்படி வரும்... அது பெரும் கனவாய் தான்...ஒற்றுமை.... எப்படி வரும்... அது பெரும் கனவாய் தான் இருக்குமோ என்ற அச்சம் என்னுள் எப்பொழுதும் உண்டு... திருமாவளவன் இலங்கை தமிழனுக்காக போராடுகின்றான் எனில் அது அவர் சார்ந்த சாதிக்காக தானே இருக்கும் நான் எப்படி அவரை ஆதரிக்க முடியும் என என்னிடம் ஒரு வேற்றுச் சாதிக்காரன் கேட்டபொழுது உடைந்தே போனேன்...<br /><br />இலங்கைத் தமிழர்களுக்காக இங்குள்ளவர்கள் நடத்தும் போராட்டத்தைப் பார்க்காமால், போராட்டம் நடத்துபவரின் சாதியையும் மதத்தையும் பார்க்கும் அளவிற்க்கு அறியாமை மிக்கவர்கள் அதிகாமய் இருக்கின்றனரோ என்ற அச்சம் தான் ஒற்றுமை என்பது வெறும் கனவாய் இருந்து விடுமோ எனத் தோன்ற வழி செய்கின்றது.<br /><br />முதலில் இலங்கை தமிழர் பற்றிய செய்தியோ காட்ச்சியோ வந்தால் சேனலை மாற்றி மானாட மயிலாட பார்பவர்கள் என் அருகில் உள்ள வீடுகளிலே இருக்கின்றார்கள் என்பது தான் நிதர்சனம். எங்கு தவறு நடந்தது... யார் மேல் குற்றம் என்பதை மக்களிடத்தில் கொண்டு சேர்க்காமல் இருட்டடித்தது யார்... ராஜீவ் காந்தியில் கொலைக்குப் பின்னால் இருக்கின்ற கேள்விகளை சென்ற வாராம் சீமானின் மேடை உரையை கேட்ட பின்பு தானே எனக்கே தெரிந்தது... இரண்டு வாரத்திற்க்கு முன்பு வரை ராஜீவ் காந்தியை கொண்றது விடுதலைப் புலிகள் மட்டும் தான்... அது அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு என்று தானே நானே பலருக்கு சொல்லிக்கொண்டு இருந்தேன்...<br /><br />கொலை செய்பவனை விட கொலை செய்ய தூண்டுபவனுக்கும் அதை வெற்றிகரமா நடத்த உதவுபனுக்கும் தான் தண்டனை அதிகம் எனச் சொல்லும் இந்தியா ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பின்னால் இருக்கும் கருப்பு பக்கத்தை மக்களிடம் மறைத்ததே ஏன்?<br /><br />அந்தக் கேள்விகளை மக்கள் மனதில் பதிய வைக்கத் தவறியது யார்? கடவுளைப் பற்றி காலம் காலமாய் சரியாக வாய்மொழியாய் கடத்தி அடுத்த தலைமுறையினர்களில் மனதில் பதிக்கப் போய் தானே இன்று கடவுள் இன்டர்நெட்டிலும் இருக்கின்றார்...!<br /><br />ஒன்று திரள வேண்டும் என்பதற்க்கு முன் ஒன்று திரளுவதற்க்கான காரணங்களை முதலில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்... அதற்க்கு இளைஞர்களுக்கு விரிவாக நடந்த அனைத்து விசயங்களையும் பரப்ப வேண்டும்...!<br /><br />இப்பொழுது கூட ஒன்று திரளுவோம் எனக் கூறுகின்றீர்கள்... எங்கே எப்படி யாருடைய தலைமையின் கீழ்... எதுவுமே இல்லையே...?Kaarti Keyan Rhttps://www.blogger.com/profile/04401790997623335777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-53472449021803300002011-09-05T01:36:00.333+05:302011-09-05T01:36:00.333+05:30ஒற்றுமை.... எப்படி வரும்... அது பெரும் கனவாய் தான்...ஒற்றுமை.... எப்படி வரும்... அது பெரும் கனவாய் தான் இருக்குமோ என்ற அச்சம் என்னுள் எப்பொழுதும் உண்டு... திருமாவளவன் இலங்கை தமிழனுக்காக போராடுகின்றான் எனில் அது அவர் சார்ந்த சாதிக்காக தானே இருக்கும் நான் எப்படி அவரை ஆதரிக்க முடியும் என என்னிடம் ஒரு வேற்றுச் சாதிக்காரன் கேட்டபொழுது உடைந்தே போனேன்...<br /><br />இலங்கைத் தமிழர்களுக்காக இங்குள்ளவர்கள் நடத்தும் போராட்டத்தைப் பார்க்காமால், போராட்டம் நடத்துபவரின் சாதியையும் மதத்தையும் பார்க்கும் அளவிற்க்கு அறியாமை மிக்கவர்கள் அதிகாமய் இருக்கின்றனரோ என்ற அச்சம் தான் ஒற்றுமை என்பது வெறும் கனவாய் இருந்து விடுமோ எனத் தோன்ற வழி செய்கின்றது.<br /><br />முதலில் இலங்கை தமிழர் பற்றிய செய்தியோ காட்ச்சியோ வந்தால் சேனலை மாற்றி மானாட மயிலாட பார்பவர்கள் என் அருகில் உள்ள வீடுகளிலே இருக்கின்றார்கள் என்பது தான் நிதர்சனம். எங்கு தவறு நடந்தது... யார் மேல் குற்றம் என்பதை மக்களிடத்தில் கொண்டு சேர்க்காமல் இருட்டடித்தது யார்... ராஜீவ் காந்தியில் கொலைக்குப் பின்னால் இருக்கின்ற கேள்விகளை சென்ற வாராம் சீமானின் மேடை உரையை கேட்ட பின்பு தானே எனக்கே தெரிந்தது... இரண்டு வாரத்திற்க்கு முன்பு வரை ராஜீவ் காந்தியை கொண்றது விடுதலைப் புலிகள் மட்டும் தான்... அது அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு என்று தானே நானே பலருக்கு சொல்லிக்கொண்டு இருந்தேன்...<br /><br />கொலை செய்பவனை விட கொலை செய்ய தூண்டுபவனுக்கும் அதை வெற்றிகரமா நடத்த உதவுபனுக்கும் தான் தண்டனை அதிகம் எனச் சொல்லும் இந்தியா ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பின்னால் இருக்கும் கருப்பு பக்கத்தை மக்களிடம் மறைத்ததே ஏன்?<br /><br />அந்தக் கேள்விகளை மக்கள் மனதில் பதிய வைக்கத் தவறியது யார்? கடவுளைப் பற்றி காலம் காலமாய் சரியாக வாய்மொழியாய் கடத்தி அடுத்த தலைமுறையினர்களில் மனதில் பதிக்கப் போய் தானே இன்று கடவுள் இன்டர்நெட்டிலும் இருக்கின்றார்...!<br /><br />ஒன்று திரள வேண்டும் என்பதற்க்கு முன் ஒன்று திரளுவதற்க்கான காரணங்களை முதலில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்... அதற்க்கு இளைஞர்களுக்கு விரிவாக நடந்த அனைத்து விசயங்களையும் பரப்ப வேண்டும்...!<br /><br />இப்பொழுது கூட ஒன்று திரளுவோம் எனக் கூறுகின்றீர்கள்... எங்கே எப்படி யாருடைய தலைமையின் கீழ்... எதுவுமே இல்லையே...?Kaarti Keyan Rhttps://www.blogger.com/profile/04401790997623335777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-28899257516274436172011-09-04T23:34:53.305+05:302011-09-04T23:34:53.305+05:30உண்மைதான் நம்மால் முடியும். இந்தியாவை பேச வைக்க நம...உண்மைதான் நம்மால் முடியும். இந்தியாவை பேச வைக்க நம்மால் முடியும். என் இன சகோதரிகள் கற்ப்பழிக்கப்படுகிறார்களே, இந்தியாவே நீ பார்த்து கொண்டு என்ன செய்கிறாய் என்றால் “தாயை கொன்று சகோதரிகளை காப்பதா” என்று இறையாண்மைவாதிகள் என்னையே கேட்கிறார்கள். எந்த ஊரில் அய்யா தன் பிள்ளைக்கு வன்கொடுமை நடக்கும் போது தாய் பார்த்து கொண்டிருப்பாள். நான் தமிழன், என் தாய் நாடு இந்தியா என்றால் ஏன் அய்யா இந்த தமிழனுக்காக இந்தியா குறள் கொடுக்ககூடாது.Edgar Solomonraja R.https://www.blogger.com/profile/05364997568344305014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-32951626797539557932011-09-04T22:17:12.000+05:302011-09-04T22:17:12.000+05:30ஒன்று சேர்ந்தால் முடியாததில்லை.. அரசியல் ஆதாயத்தில...ஒன்று சேர்ந்தால் முடியாததில்லை.. அரசியல் ஆதாயத்தில் ???எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-68853439357032355372011-08-07T00:24:49.878+05:302011-08-07T00:24:49.878+05:30பிறந்ததிலிருந்து இலங்கை அணியின் தீவிர ரசிகன் நான்....பிறந்ததிலிருந்து இலங்கை அணியின் தீவிர ரசிகன் நான்.உலகக்கோப்பையை தவற விட்டபோது அழுததும் உண்டு. புதிய கருத்து புதிய சிந்தனை.தமிழனாய் இருந்து செய்யவேண்டிய கடைமையை உணர்த்துவதாய் இருக்கிறதுkishohttps://www.blogger.com/profile/07912952261091818979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-10963185151441247262011-06-26T23:30:55.184+05:302011-06-26T23:30:55.184+05:30நல்ல பதிவு.எங்கோ படித்ததாக நினைவு.முதலில் இ...நல்ல பதிவு.எங்கோ படித்ததாக நினைவு.முதலில் இவர் அழையா விருந்தாளி பின்பு இவருடன் வந்த பலருக்கு அனுமதி இல்லை என்ற மற்றொன்று.தவிர இலங்கை அணியில் ஒரு தமிழரும் விளையாண்டார். ஆக விளையாட்டை அரசாங்க அக்கிரமங்களுடன் தொடர்புபடுத்தவதில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லைBASHAhttps://www.blogger.com/profile/09837211110520895849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-64673115544910304732011-05-09T06:35:55.904+05:302011-05-09T06:35:55.904+05:30நன்றி தோழர்நன்றி தோழர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-22741567962171970972011-05-09T06:15:44.958+05:302011-05-09T06:15:44.958+05:30www.bharathikumar.blogspot.com/www.bharathikumar.blogspot.com/நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-55182988161181020582011-05-08T17:57:21.136+05:302011-05-08T17:57:21.136+05:30பிரச்சினையே ஒன்று சேர்வதில்தான். அது மட்டும் நிகழ்...பிரச்சினையே ஒன்று சேர்வதில்தான். அது மட்டும் நிகழ்ந்துவிட்டால் எதுவும் சாத்தியம்தான். மிக்க நன்றி தோழர். குமாருடைய வலை முகவரி என்ன?www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-30916358719041303362011-05-08T16:32:57.222+05:302011-05-08T16:32:57.222+05:30எது நடக்காது? எதுவும் நடக்கும்!எது நடக்காது? எதுவும் நடக்கும்!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-2039608429924104902011-05-01T09:29:42.722+05:302011-05-01T09:29:42.722+05:30@சி.பி.செந்தில்குமார்
மிக்க நன்றி தோழர்,
உங்கள் ம...@<a href="#c688367463365709680" rel="nofollow">சி.பி.செந்தில்குமார்</a><br /><br />மிக்க நன்றி தோழர்,<br />உங்கள் முகவரி என்னிடம் உள்ளது. நூல் அனுப்ப வேண்டும். பிரதிகள் வந்தவுடன் அனுப்புகிறேன்.www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-6883674633657096802011-05-01T09:01:43.661+05:302011-05-01T09:01:43.661+05:30நல்ல பதிவு சார்நல்ல பதிவு சார்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-31343783089443181322011-05-01T08:47:10.863+05:302011-05-01T08:47:10.863+05:30@Rathnavel
அன்பின் அய்யா,
வணக்கம்.
சலிக்க சலிக்க ...@<a href="#c3584030731355923531" rel="nofollow">Rathnavel</a><br /><br />அன்பின் அய்யா,<br />வணக்கம்.<br />சலிக்க சலிக்க சபித்தாலும் அமெரிக்காவின் மீதுள்ள சாபம் குறையாது. ஆனாலும் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முடிந்தால் அந்த அளவில் அது வெற்றிதானே அய்யா. தவிரவும் அந்த அளவு முன்னேறினாலே பிறகு சில சாத்தியங்கள் சாத்தியமே. <br />மிக்க நன்றிங்க அய்யா.www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-35840307313559235312011-05-01T08:22:32.320+05:302011-05-01T08:22:32.320+05:30நல்ல பதிவு.
ஐக்கிய நாடுகள் சபை ஒன்றும் செய்யாது. ...நல்ல பதிவு.<br />ஐக்கிய நாடுகள் சபை ஒன்றும் செய்யாது. அவர்களுக்கு அதிகாரம் கிடையாது. பேசிப் பேசியே காலத்தை கடத்துவார்கள். அது அமெரிக்க அதிகாரத்திற்கு கட்டுப்பட்டது தான். இவ்வளவு பிரச்னைக்கும் அமெரிக்காவும் காரணம் தான்.<br />நன்றிRathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-71005779809575704252011-04-30T23:30:00.729+05:302011-04-30T23:30:00.729+05:30@கந்தசாமி.
மிக்க நன்றி தோழர்.@<a href="#c690017598004322546" rel="nofollow">கந்தசாமி.</a><br /><br />மிக்க நன்றி தோழர்.www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-1009050109391085612011-04-30T23:25:11.579+05:302011-04-30T23:25:11.579+05:30@விஷ்ணுபுரம் சரவணன்
நன்றி சரவணன்.
அவசியம் எழுத வே...@<a href="#c2794682485432095820" rel="nofollow">விஷ்ணுபுரம் சரவணன்</a><br /><br />நன்றி சரவணன்.<br />அவசியம் எழுத வேண்டும்.www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-89241671808669001002011-04-30T21:58:22.969+05:302011-04-30T21:58:22.969+05:30@மைந்தன் சிவா
எது நடக்காது? எதுவும் நடக்கும்.@<a href="#c9211167318182826285" rel="nofollow">மைந்தன் சிவா</a><br /><br />எது நடக்காது? எதுவும் நடக்கும்.www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-7237733065634880532011-04-30T21:34:16.323+05:302011-04-30T21:34:16.323+05:30மன்னிக்கவும் தமிழ் 10 இல் தான் பதிவை இணைக்கவில்லை...மன்னிக்கவும் தமிழ் 10 இல் தான் பதிவை இணைக்கவில்லை போல . இணைத்துவிடுங்கள் பாஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-6900175980043225462011-04-30T21:28:41.539+05:302011-04-30T21:28:41.539+05:30,/// அது அந்த நாட்டுக்கு நாம கொடுத்த செய்தி. பைனல்...,/// அது அந்த நாட்டுக்கு நாம கொடுத்த செய்தி. பைனல் நமக்கும் அவனுக்குமான யுத்தம். ஒண்ணர லட்சம் பேத்தக் கொன்னு நம்ம இனத்தையே அழிச்சவன ஜெயிச்சிருக்கோம்” கொஞ்சம் மிரண்டே போனேன். இவ்வளவு நீளமாய் விடாமல் அவர் பேசி நான் பார்த்ததே இல்லை. உணர்ச்சிப் பிழம்பாய் மாறிப் போயிருந்தார்.// // வணக்கம் அண்ணா நானும் ஒரு ஈழத்தமிழன் தான், என் எதிர்பார்ப்பு கூட இவ்வாறு தான் இருந்தது. அழகாக குறிப்பிட்டுள்ளீர்கள். பதிவை இன்ட்லியில் இணைக்கவில்லையா???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-27946824854320958202011-04-30T21:12:17.972+05:302011-04-30T21:12:17.972+05:30மீண்டும் உங்களின் இயல்பான மொழிநடையோடும் வடிவத்தோடு...மீண்டும் உங்களின் இயல்பான மொழிநடையோடும் வடிவத்தோடும் வந்திருக்கிறது இக்கட்டுரை. சமச்சீர் கல்விதிட்ட பாடங்கள் குறித்து மெட்ரிக்குலேசன் பெருமக்கள் குலவையிடுகிறார்களே அது பற்றி ஒரு கட்டுரை நீங்கள் எழுதினால் சரியாகவும் பொருத்தமாகவும் இருக்கும்.விஷ்ணுபுரம் சரவணன்https://www.blogger.com/profile/01343059877133155419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-47943544217681141632011-04-30T21:04:31.610+05:302011-04-30T21:04:31.610+05:30@மைந்தன் சிவா
மிக்க நன்றி மைந்தன் சிவா. உங்கள் ப்ள...@<a href="#c9211167318182826285" rel="nofollow">மைந்தன் சிவா</a><br />மிக்க நன்றி மைந்தன் சிவா. உங்கள் ப்ளாக் போனேன். இளைஞர்கள் . அப்படித்தான். ஜமாயுங்கள்.www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.com